Saturday, February 28, 2015

சித்தர் மூல மந்திரம்

சித்தர் மூல மந்திரம்.
--------------------------------
ஓம் பசு பரபதி பஷராஜ
நிரதிசய சித்ரூப ஞானமூர்த்தோய தீர்க்கநேத்ராய
கணகண் கம்கங் ,கெங்லங்
லிங் லங் லாலீலம்,ஆவ்.பாவ் ஆம் .ஊம் .பார்கவிய
ஜோதிமய வரப்பிரசன்ன பாததெரிஷய
கோரக்க சரண்யா நமஸ்து !
1. சித்தர்களின் மூல மந்திரம்.
---------------------------------------------
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
. ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"
முக்கிய சிவ மந்திரம்.
-------------------------------
மகான் ஸ்ரீ கோரக்கர்
ஓம் கிரீங்.ரீங்.கிரீங் சிம்.சிம்.சிவயநம
ஓம்.உம்.கிலி.அங்.லங்.அங் சிவயநம
ஓம்.வங்.சிங்.யங்.ரங்.ரங்.சிவயநம
ஓம்.வயநமசி.உம்.உம்.லிங்.லிங்.சிவயநம
ஓம் நங்கிலி.நௌ.மௌ.ரங்.யங்.சிவயநம
ஓம்.நசிமசி.வசி.மசி.சிவ.சிவயநம
ஓம்.அங்.அங்.கங்.கெங் ரிங் சிவயநம
ஓம் அம் உம் நம் லம் சிம் சிவயநம
ஓம் சிங் கிலி கிலி நம் நம் சிவயநம
ஓம் சிவ சிவ.நசி மசி.சிவயநம
ஓம் மங் கிலி.ஸ்ரீங் சிங் சிங் சிவயநம
ஓம் மசிமசி வயநமசி லிங் லிங் சிவயநம
ஓம் சிங்சிவ மங்மங் வசி சிவயநம
ஓம் லங்லங் ரூங் ரூங் ரீங் சிவயநம
ஓம் லா லி லூ.லம்.சிங் சிவயநம
தியான மந்திரம்.
---------------------------
ஓம் சிங் ரங் அங் சிங் கோரக்க தெய்வமே நம!
அம்பாள் மந்திரம்.
----------------------------
ஓம் அம் உம் நம் லம் லிங்
கங் டங் ரங் சிங் வங்
கா லீ கம் கம் ரீம் கிலீம் சுவாஹா.
108 கோரக்கர் போற்றி.
-----------------------------------
ஓம் கோரக்கர் திருவடிவடிகள் போற்றி ! ஓம்
ஓம் கோரையில் பிறந்தவனே போற்றி ! ஓம்
ஓம் மட்டையில் பிறந்த மகானே போற்றி ! ஓம்
ஓம் திருநீரில் பிறந்த தேவனே போற்றி ! ஓம்
ஓம் சிவபுரத்தில் உதித்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் சிவசமயம் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் சிவனருள் பெற்றாய் போற்றி ! ஓம்
ஓம் மச்சேந்திரனின் மைந்தா போற்றி ! ஓம்
ஓம் மலையில் வாழ்ந்த மகானே போற்றி ! ஓம்
ஓம் திக்கெல்லாம் புகழ்பெற்ற கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் அற்புதங்கள் நிகழ்த்திய அண்ணலே போற்றி ! ஓம்
ஓம் சித்துக்கள் செய்த செம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பிணிகளை அறுக்க வந்த பேரருளே போற்றி ! ஓம்
ஓம் சித்தர்களின் முதல்வனே போற்றி ! ஓம்
ஓம் சிந்தை தெளிந்தவனே போற்றி ! ஓம்
ஓம் சிவ ஒளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் ஞான ஒளி பெற்ற நாயகரே போற்றி ! ஓம்
ஓம் யோகநெறி கண்ட யோகியே போற்றி ! ஓம்
ஓம் தவநெறி கண்ட தமயனே போற்றி ! ஓம்
ஓம் சித்தமருத்துவம் கண்ட சித்தரே போற்றி ! ஓம்
ஓம் சிவநெறி கண்ட சிவபுரத்தானே போற்றி ! ஓம்
ஓம் பேரொளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரஒளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரம்பொருள் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் வெட்டவெளியில் நின்றாய் போற்றி ! ஓம்
ஓம் வேண்டும் வரம் அளிப்பாய் போற்றி ! ஓம்
ஓம் ஆணவம் அகன்றாய் போற்றி ! ஓம்
ஓம் கன்மம் கரைந்தாய் போற்றி ! ஓம்
ஓம் கர்மவினை தீர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் கொல்லிமலை சித்தரே போற்றி ! ஓம்
ஓம் சதுரகிரியை ஆண்டாய் போற்றி ! ஓம்
ஓம் கோரக்கர் குண்டம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பொதிகைமலை கண்டவனே போற்றி ! ஓம்
ஓம் திருப்பதி மலை கண்ட தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் அண்ணாமலையாரின் அன்பரே போற்றி ! ஓம்
ஓம் பழனிமலை கண்ட பாவலரே போற்றி ! ஓம்
ஓம் போகரின் தோழா போற்றி ! ஓம்
ஓம் வெற்றியின் வேந்தரே போற்றி ! ஓம்
ஓம் யாகத்தின் தலைவனே போற்றி ! ஓம்
ஓம் குருவுக்கு கண் கொடுத்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் குருவாரம் கண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் குருவருள் தருவாய் போற்றி ! ஓம்
ஓம் செம்பை பொன்னாக்கிய சித்தரே போற்றி ! ஓம்
ஓம் குன்றை பொன்னாக்கி கொடுத்தவனே போற்றி ! ஓம்
ஓம் குறை தீர்க்க வந்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் சீன தேசத்தின் தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் வாலாம்பிகை அருள் பெற்ற வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் ஞானப்பாலுண்ட ஞானியே போற்றி ! ஓம்
ஓம் காயகல்பம் செய்த வித்தகரே போற்றி ! ஓம்
ஓம் சந்திரரேகை படைத்த சீலரே போற்றி ! ஓம்
ஓம் ரவிமேகலை மந்திரம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் முத்தாரம் நூல் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பரூரில் சமாதி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பாவத்தை அறுக்க வந்த பாவலரே போற்றி ! ஓம்
ஓம் பொய்கைநல்லூரில் வாழ்ந்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் மருத்துவநூல் படைத்த மருத்துவரே போற்றி ! ஓம்
ஓம் யோகநிலை உணர்த்திய உத்தமரே போற்றி ! ஓம்
ஓம் ஞானநெறி கண்ட நாயகரே போற்றி ! ஓம்
ஓம் சித்தர் பூரண பொக்கிஷம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் காட்மாண்டில் குடிகொண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் பதினெண் சித்தர்களின் பாவலரே போற்றி ! ஓம்
ஓம் ககனமார்கம் கண்ட காவலரே போற்றி ! ஓம்
ஓம் மாயபிறப்பறுக்கும் மகானே போற்றி ! ஓம்
ஓம் அருஉருவம் படைத்த அண்ணலே போற்றி ! ஓம்
ஓம் சிவயோகியான சிவபாலா போற்றி ! ஓம்
ஓம் புலிமேல் அமர்ந்த புலவரே போற்றி ! ஓம்
ஓம் சன்மார்க்கம் கண்ட சமத்துவமே போற்றி ! ஓம்
ஓம் அருள் ஞானம் படைத்த அரசே போற்றி ! ஓம்
ஓம் முதுமை நீங்க மூலிகை படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் வாசியோகம் கண்ட வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் இல்லறமே நல்லறம் என்று உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சுழிமுனையின் சூட்ச்சமம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சூட்ச்சமத்தின் பொருள் கண்டாய் போற்றி ! ஓம்
ஓம் மரணமில்லா வாழ்வு பெற வழிகண்டாய் போற்றி ! ஓம்
ஓம் கலியுகத்தை காக்க வந்த காவலரே போற்றி ! ஓம்
ஓம் காயத்ரி மந்திரம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் அண்ட வெளியில் நின்றாய் போற்றி போற்றி ! ஓம்
ஓம் அருள் ஒளி தருவாய் போற்றி ! ஓம்
ஓம் பஞசாக்கரத்தினை உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் தியான நிலை கண்ட தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் தீராத வினை எல்லாம் தீர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் நவகண்ட யோகம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் கையாந்திர மூலிகை கண்டாய் போற்றி ! ஓம்
ஓம் பரிபாஷை கண்ட பாலகா போற்றி ! ஓம்
ஓம் குருமூலி கண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் அருட்பெரும் ஜோதியானாய் போற்றி ! ஓம்
ஓம் அருள்ளாலரின் அன்பராய் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் அருளாட்சிக்கு வழி சொன்ன வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் சத்தியசீலரே போற்றி ! ஓம்
ஓம் சங்கடம் தவிர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் சமதர்மம் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் மும்மலத்தை வென்றவனே போற்றி ! ஓம்
ஓம் முக்திக்கு வழி கண்ட முதல்வா போற்றி ! ஓம்
ஓம் முழுமுதற் பரம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பரூரின் நாயகனே போற்றி ! ஓம்
ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ! ஓம்
ஓம் ஹரி சிவனுக்கு இடையே அமர்ந்தாய் போற்றி ! ஓம்
ஓம் அமர்ந்த நிலை சமாதி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரூரில் சூட்சமம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பரிபாஷையில் அருள்வாக்கு உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சுக்கும சரீரம் கொண்டாய் போற்றி ! ஓம்
ஓம் அட்டாங்க யோகம் அடைந்தாய் போற்றி ! ஓம்
ஓம் பக்தி நெறி அறிவித்த பரம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பக்தர்களின் குறை களைவாய் போற்றி ! ஓம்
ஓம் மக்களை காப்பாய் போற்றி ! ஓம்
ஓம் மகான் அருள் தருவாய் போற்றி ! ஓம்
ஓம் எண்ணில்லா கோடி சித்த ரிஷி கணங்களின்
திருவடிகள் போற்றி! போற்றி! போற்றி!
ஓம் சித்தாய நம ஓம் மஹா சித்தா
கோரட்சநாதாய நம
ஓம் ஸ்ரீம் கலம் ஸ்ரீ கோரக்கா சித்த சாமியே போற்றி .
Om Nama Shivaya - ஓம் நம சிவாய
---------------------------------------------------
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும்.மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.
ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி.
சித்தர்களின் காப்புக் கவசம்.
-------------------------------------------
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத்தானே
( ரோமரிஷி பூஜாவிதி )
நிறைவுப் பாடல்.
---------------------------
முகாசபரூரின் முதலே போற்றி
முன்வினை அறுப்பாய் போற்றி
கோப்பெரும் குருவே போற்றி
கோரக்கர் அருளே போற்றி
சீர்பெற எனையோர் வாழ்க்கை
சிவ சிவ சிவனே போற்றி
பேர் பெறும் பெரியபரூரின்
பேரின்ப சுடரே போற்றி!போற்றி
" ஓம் சிங் ரங் அங் சிங் கோரக்கர்
தெய்வமே சரணம் "

1 comment:

  1. ஓம் போகர் நம

    குருவே சரணம் ! குருவே சரணம் ! குருவே சரணம் ! குருவே சரணம் !

    ReplyDelete