Tuesday, February 24, 2015

ராகம்

காலையில் பாடும் ராகம் பூபாளம்
உச்சியில் பாடும் ராகம் சாரங்கா
மாலையில் பாடும் ராகம் வசந்தா
இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி
மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி
யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை
வெண்பா பாட சங்கராபரணம்
அகவல் இசைக்க தோடி 
தாழிசைக்கு கல்யாணி
 கயிலை நாதனைக் கவர்ந்த ராகம்  காம்போதி

No comments:

Post a Comment