Monday, May 25, 2015

வேதங்கள்


http://tamilviswabrahmin.jimdo.com/chapters-veda-download/
-----------------------

வேதங்களும் பொருளும் ......
ரிக்வேதம்:
இதற்கு வழிபடல், துதிப்பது என்று பொருள். 
மந்திரம் கூறி இறைவனை வணங்குவதற்குரிய 
வழிவகைகளை இவ்வேதம் கூறுகிறது.

யஜுர் வேதம்:
அமாவாசை, பவுர்ணமி தினங்களில் 



செய்யவேண்டிய வேள்விகள், பிறருக்கு 
கொடுக்க வேண்டிய தானங்கள், இறைவனுக்கு 



சமர்ப்பிக்கும் பலி, யாகம் 
முதலியவற்றைப்பற்றி
இவ்வேதம் குறிப்பிடுகிறது.
சாமவேதம்:
இசைவடிவான வேதம் இது. இசையால் 
இறைவனை வழிபடும் முறைகளை இவ்வேதம் 
கூறுகிறது.
அதர்வண வேதம்:
இதில் பகைவர்களின் தொந்தரவில் இருந்து 



விடுபடுவதற்காக பாட வேண்டிய பாடல்கள், 
பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் உள்ளன

No comments:

Post a Comment