Wednesday, November 18, 2015

மைத்ர முஹுர்த்தம் கடன் தீர

உங்கள் தீராத கடன் தீர 100 % உண்மையான ஆலோசனை...

இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த நிம்மதியை குலைத்து , சமயங்களில் குடும்பத்தை பிரித்து.. ஏன் ஒரு சிலரின் உயிரையே எடுத்து இருக்கிறது... நமது இணைய தளத்தில் ஏற்கனவே நாம் நிறைய கட்டுரைகள் பிரசுரித்து இருக்கிறோம். அவைகளை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளவும்.

ஒரு சிலரது அனுபவத்தில், சில கடன்கள் எத்தனை பிரயாசைப் பட்டும் அடைவது இல்லை. அந்த மாதிரி தீராத கடன்களுக்கு ஜோதிடம் கூறும் வழி தான் இது...

மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.

9.11.2015 திங்கள் மாலை 4.12 முதல் 6.12 வரை
25.11.2015 புதன் மாலை 5.40 முதல் 7.40 வரை
6.12.2015 ஞாயிறு மதியம் 2.40 முதல் 4.40 வரை
23.12.2015 புதன் காலை 5.50 முதல் 7.50 வரை
3.1.2016 ஞாயிறு மதியம் 1.45 முதல் 3.45 வரை
30.1.2016 சனி காலை 11.05 முதல் மதியம் 1.05 வரை
26.2.2016 வெள்ளி காலை 9 முதல் 11 வரை
27.2.2016 சனி காலை 9.04 முதல் 10.04 வரை
13.3.2016 ஞாயிறு இரவு 10.10 முதல் 12.10 வரை
25.3.2016 வெள்ளி காலை 7.10 முதல் 9.10 வரை
9.4.2016 சனி இரவு 8.30 முதல் 10.30 வரை
பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.

No comments:

Post a Comment