Thursday, November 12, 2015

வாஸ்து  குறிப்புகள்

வாஸ்து  குறிப்புகள்

“படுக்கை அறையில் தையல்மெஷின்களைவைத்திருந்தால் கணவன்மனைவிக்கும் இடையேஅடிக்கடி சண்டை வரும் உண்மைதான் எனக்கும் எனதுகணவருக்கும் இடையில்அடிக்கடி சண்டை நடந்துகொண்டுதான் இருந்தது.நீங்கள் எழுதியதைப் படித்தபிறகுதான் அதற்குக் காரணம்புரிந்தது. எங்கள் படுக்கைஅறையில் தையல் மெஷின்ஒன்றை வைத்திருக்கிறேன்.உடனே அதை அங்கிருந்துவேறு இடத்திற்குமாற்றிவிட்டேன். அதைமாற்றிய பிறகு எங்கள்இருவருக்கும் இடையில்சண்டை நடக்கும் வாய்ப்புகள்குறைந்துவிட்டது” என்றுகூறிய அவர் மேலும் பலவிஷயங்களுக்கு விளக்கம்கேட்டுத் தெரிந்து கொண்டார்.

வாஸ்து முறையில்பணக்காரராக சில ரகசியங்கள்வாஸ்து என்பது மிகவும்அற்புதமான ஒரு சாஸ்திரம்.இதை சரியான முறையில்பின்பற்றினால் நீங்கள்வாழ்வில் உயர்ந்து கொண்டேபோகலாம். ஆனால், அதில்தவறு ஏற்பட்டால், நீங்கள்அதள பாதாளத்தில் விழுந்துவிடுவீர்கள் என்பதையும்மறந்துவிடக்கூடாது.

உங்கள் கையில் அடிக்கடிபணம் வந்து கொண்டிருக்கவேண்டுமானால் நீங்கள்தூங்கும் போது மேற்குப் பக்கம்தலை வைத்துப் படுக்கவேண்டும். அதாவது, நீங்கள்தூங்கும் போது உங்கள் தலைமேற்குப் பக்கமாக இருக்கவேண்டும். சூரியன் உதிக்கும்பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாகஇருப்பது மேற்கு பக்கம். இந்தபக்கம் தலை வைக்கும்விதத்தில் உங்கள் கட்டிலைதிருப்பிவைத்துக்கொள்ளுங்கள்.எக்காரணம் கொண்டும்வடக்குப் பக்கம் தலைவைத்துப்படுக்காதீர்கள்.இப்படி செய்வதன் மூலம்நீங்கள் சோம்பேறிகளாகிவிடுவீர்கள்.

எவ்வளவுதான் கஸ்டப்பட்டுவேலை செய்தாலும் அதற்குஏற்ற விதத்தில் பணம்கிடைக்காமல்வேதனைப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தமுறை நிறையவேபயன்தரும்.

உங்கள் வீட்டில் உள்ளகுழாய்களில் அடிக்கடிதண்ணீர் ஒழுகிக்கொண்டிருக்கிறதா என்பதில்கவனமாக இருங்கள் சிலவீடுகளில் உள்ள பைப்புகளில்பார்த்தால் சொட்டுச் சொட்டாகதண்ணீர் ஒழுகிக் கொண்டேஇருக்கும் இப்படி நடப்பதனால்அந்த வீட்டில் செலவுஅதிகமாகவே இருக்கும்.இதேபோல், வீட்டினுள் எந்தப்பகுதியிலும் ஈரத்தன்மைஇல்லாமலும், பூசணம்பிடிக்காமலும்வைத்திருப்பதில் கவனமாகஇருங்கள். அதேபோல், பணம்சம்பாதிக்கும் ஆர்வமும்குறைந்துவிடும்.

உங்கள் வீட்டில் உள்ளகிழக்குப் பகுதியில் எந்தஇடத்திலாவது சில்லறைகாசுகள் போட்ட பானைஒன்றை வையுங்கள்.இதற்காக சிறுவர்கள்கூட்டாஞ்சோறு ஆக்கும்பானை ஒன்றை நீங்கள்பயன்படுத்துவதுதான் சிறப்பு.இந்த பானை நிறையமாற்றப்பட்ட சில்லறைக்காசுகளைப் போட்டு அதன்வாயை மூடாமல் கிழக்குபக்கத்தின் ஒரு பகுதியில்வையுங்கள். முக்கியமானஒரு விஷயம்என்னவென்றால், இப்படி ஒருபானை அந்தப் பகுதியில்இருப்பது எவருக்கும்தெரியக்கூடாது. அதாவது,யாருடைய பார்வையிலும்படாத ஓர் இடத்தில் தான்இந்தப் பானையை வைக்கவேண்டும். சாதாரணஅறைகளில் குடியிருப்பவர்கள்கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர்இடத்தில் இந்தப் பானையைவைக்கலாம். இப்படிசெய்வதன் மூலம் உங்களுக்குமேலதிகமாக பணம் வந்துசேருவதை நீங்கள் அனுபவரீதியாக பார்த்துக்கொள்ளலாம்.

உங்களது சாப்பாட்டுஅறையில் பிரேம் போட்டவட்ட வடிவமான கண்ணாடிஒன்றை மாட்டி வையுங்கள்.இதிலும் முக்கியமான ஒருவிஷயத்தை நீங்கள் கவனிக்கவேண்டும். அதாவது,சாப்பாட்டு அறை சுவற்றில்மாட்டப்படும் அந்தக்கண்ணாடியில் மேசைமீதுள்ளஉணவுவகைகள் தெரியவேண்டும். இப்படி செய்வதன்மூலம், உங்களுக்குக்கிடைக்கும் பணம் இரண்டுமடங்காக அதிகரிக்கும்வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் வீட்டுக்குள்தென்கிழக்குப் பகுதி எதுஎன்பதைக் கண்டுபிடித்துஅந்தப் பகுதியில் ஒன்பதுமீன்கள் கொண்ட மீன் தொட்டிஒன்றை வையுங்கள். இதிலும்முக்கியமான ஒருவிஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும். அதாவதுதொட்டியில் இருக்கும்மீன்களின் எண்ணிக்கைஒன்பதாகத்தான் இருக்கவேண்டும். அதில் எட்டுமீன்கள் கோல்பிஷ் என்றுசொல்லப்படும் மீன்களும்(சிவப்பு அல்லது பொன்நிறம்)ஒரு மீன் கருப்பு நிறத்திலும்இருக்க வேண்டும். இப்படிச்செய்வதன் மூலம் பணமும்அதிர்ஸ்டமும் உங்களைநோக்கி பாசக்கரம் நீட்டும்

 வீட்டிற்குள் நுழையும் நேர்மறையான ஆற்றல் சக்தி உங்கள் வீட்டில் கண்ணாடி மாட்டப்பட்டிருப்பதை அமைப்பை சார்ந்திருக்கும். அனைத்து கண்ணாடிகளும் அது மாட்டப்பட்டிருக்கும் இடங்களும் வாஸ்து படி இருக்கிறது என்று கூற முடியாது. நீங்கள் கண்ணாடியை பொருத்தியிருக்கும் சில முறைகள்,உங்கள் வீட்டை நேர்மறையான ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றும். ஆனால் கண்ணாடியை பொருத்தியிருக்கும் வேறு சில முறைகள், உங்கள் வீட்டை எதிர்மறையான ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றும்.

நீங்கள் வீட்டில் ஒரு கண்ணாடியை மாட்ட எண்ணுகிறீர்களா?அப்படியானால் கீழ்கூரியதை கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் படுக்கை பிரதிபலிப்பதை போல கண்ணாடியை மாட்டக் கூடாது. இதனால் அதிகமாக நோய்வாய் பட்டு எதிர்மறை ஆற்றலை பெறுவீர்கள். ஒரு வேலை உங்கள் தலைவாசல் கதவை பிரதிபலிப்பதை போல கண்ணாடி வைக்கப்பட்டிருந்தால் உங்கள் வீட்டிற்குள் அனைத்து நேர்மறையான ஆற்றல் திறனும் உள்ளேறும். அதே போல் உங்கள் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் சக்தி கொண்டுள்ள பொருட்களை நோக்கியே கண்ணாடியை வைத்திடுங்கள். இதனால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் நீங்கும் என்று வீட்டில் கண்ணாடி வைப்பதற்கான வாஸ்து கூறுகிறது.

உங்கள் குளியலறையில் கண்ணாடி வைக்க விரும்பினால், வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி வைக்கவும். வீட்டின் நடுவே சுவர் இருந்தால், வீட்டை இணைப்பில் வைக்கும் விதமாக கண்ணாடி வைக்கலாம். இரண்டு கண்ணாடிகளை எதிரெதிரே கண்டிப்பாக வைக்க வேண்டாம். இது உங்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்துவதால் வாஸ்து சாஸ்திரம் இதை கண்டிப்பாக தவிர்க்க சொல்கிறது.குளியலறையை தவிர்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி கண்ணாடியை வைக்காதீர்கள். அது நேர்மறையான ஆற்றல்களை எடுத்துச் சென்று விடும். உங்கள் பிம்பம் பிரதிபலிக்குமாறு கண்ணாடியை வைக்காதீர்கள். அதே போல் தலைவாசல் கதவை பார்த்தவாறு கண்ணாடியை வைக்க கூடாது.

No comments:

Post a Comment