| சில வார்த்தைகள் இணையும்போது , அதற்கு அபரிமிதமான சக்தி கிடைத்து விடுகிறது. மந்திரங்கள், நாம ஜெபங்கள் - அப்படி உருவானவையே. இந்த கட்டுரையில் , குறிப்பிட்ட சில பலன்கள் பெற எந்த எந்த மந்திரங்களை  உபயோகப்படுத்தலாம் என்று கீழே தந்துள்ளேன். 
 நம் , வாசகர்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை பயன்படுத்திக் கொள்ளவும்.
 
  
 வினைகள் தீர்க்கும் விநாயகர்
 
 விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
 விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
 விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
 கண்ணில் பணியின் கனிந்து
 பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.
 
 முதல் தெய்வம் விநாயகர்
 எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.
 
 சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
 ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
 என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.
 
 எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருளாகும்.
 காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
 
 கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
 கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
 உமாஸுதம் சோக வினாச காரணம்
 நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
 
 பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
 
 ஓம் நமோ நாராயணாய
 
 சிவவாக்கியர் கூறும் மந்திரம் ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம், மனதில் நினைத்துக் கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமாபாதகங்கள் செய்திருந்தாலும் அவை பஞ்சுபோல் மறைந்து விடும்.
 அஷ்டாக்ஷரம் என்பது எட்டெழுத்தைக் குறிக்கும்.
 
 ஓம் நமோ நாராயணாய
 ஓம் என்பது ஓரெழுத்தாகவும், நம என்பது இரண்டெழுத்தாகவும், நாராயணாய என்பது ஐந்தெழுத்தாகவும் ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷரம் எனப்படும். இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். தீமைகள், துன்பங்கள் தொடராது. முக வசீகரம் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் கிட்டும். காலையில் இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகா பாதகங்கள், உப பாதகங்களிலிருந்து விடுபடுகிறான். எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.
 
 மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை.
 
 குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்
 படுதுயராயின வெல்லாம்
 நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்
 அருளொடு பெருநிலமளிக்கும்
 வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
 தாயினு மாயினசெய்யும்
 நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
 நாராயணா வென்னும் நாமம்.
 
 எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற
 
 சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
 ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
 கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
 கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
 உமாஸுதம் சோக வினாச காரணம்
 நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
 
 ஸ்ரீவல்லப மஹா கணபதி மந்திரம்
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
 வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா
 
 தன ஆகர்ஷண கணபதி மந்திரம்
 ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
 தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா
 
 வ்ராத கணபதி மந்திரம்
 ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
 ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
 ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
 வரத மூர்த்தயே நமோ நம:
 
 சக்தி விநாயக மந்திரம்
 ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:
 
 விநாயகர் காயத்ரி
 ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹி
 தன்னோ தந்தி: ப்ரசோதயாத்
 
 ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்
 ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
 வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா
 
 சர்வ வித்யா கணபதி மந்திரம்
 தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
 ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
 வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா
 
 சகல காரிய சித்திக்கான எளிய முறை:
 
 செய்யும் காரியங்களில் தடைகள் விலக
 மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
 ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;
 
 இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.
 
 நாகதோஷம் நீங்கி, குழந்தைப்பேறு உண்டாக
 ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரந்நமௌளிர் நிரங்குஸ:
 ஸர்ப்பஹார கடீஸூத்ர: ஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந்
 ஸர்ப்பகோடீர கடக: ஸர்ப்ப க்ரைவேயகாங்கத:
 ஸர்ப்ப கக்ஷதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:
 இதைக் கூறினால் குழந்தைப் பேறு உண்டாகும்.
 
 இன்பமாய் வாழ
 
 அநந்தாநந்த ஸுகத: ஸுமங்கள ஸுமங்கள:
 இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:
 ஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய:
 காமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித:
 இதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.
 
 கல்வியில் மேன்மை பெற
 ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந: ஸ்ரீநிகேதந:
 குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர:
 இதைக் கூறினால் கல்வி வளரும்.
 
 சிறந்த செல்வம் பெற
 தநதாந்யபதிர் த்ந்யோ தநதோ தரணீதர:
 த்யாநைக ப்ரகடோ த்யேய: த்யாநோ த்யாந பராயண:
 இதைக் கூறினால் தன தான்யங்கள் பெருகி நன்மை உண்டாகும்.
 
 நோய்கள் நீங்க
 நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
 நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
 அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
 சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
 ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
 பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
 ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
 முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.
 இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.
 
 மன பயம் நீங்கி தைரியம் உண்டாக
 ப்ரூக்ஷபதத்த லக்ஷ?மீக: பர்கோ பத்ரோ பயாபஹ:
 பகவாந் பக்தி ஸுலபோ பூதிதோ பீதி பூஷண:
 இதை தினமும் 10 முறை கூற மனதில் பயம் விலகும்.
 
 வியாபாரத்தில் லாபம் உண்டாக
 
 லக்ஷ லக்ஷ ப்ரதோ லக்ஷ?யோ லயஸ்தோ லட்டுக ப்ரிய:
 லாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாப க்ருல்லோக விஸ்ருத:
 இதைப் பலதடவை கூறிவர லாபம் கிடைக்கும்.
 
 சுகப்பிரசவம் சாத்தியமாக
 ஆபிருப்யகரோ வீர ஸ்ரீப்ரதோ விஜயப்ரத
 ஸர்வ வஸ்யகரோ கர்ப்ப-தோஷஹா புத்ரபௌத்ரத:
 இதைப் பாராயணம் செய்தால் சுகப் பிரசவம் ஏற்படும்.
 
 வழக்குகளில் வெற்றி பெற
 மேதாத: கீர்த்தித: ஸோக ஹாரீ தௌர்பாக்யநாஸந:
 ப்ரதிவாதி முகஸ்தம்ப: துஷ்டசித்த ப்ரஸாதந:
 இதைக் கூறினால் வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகும்.
 
 பில்லி, சூன்யம் அணுகாதிருக்க
 பராபிசாரஸமந: து:கபஞ்ஜந காரக
 லவஸ்த்ருடி: களா காஷ்டா நிமேஷ: கடிமுஹூர்த்தக:
 இதை 108 முறை கூறி விபூதி அணிந்தால், பிறருடைய ஏவல் சூன்யம் முதலியவை நம்மை ஒன்றும் செய்யாது.
 
 நவக்கிரக தோஷம் நீங்க
 ராஹுர் மந்த: கவிர் ஜீவ: புதோ பௌம ஸஸீ ரவி:
 கால: ஸ்ருஷ்டி: ஸ்த்திர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோஜகத்
 இதைப் பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷம் நீங்கும்.
 
 பூத, பிரேத பிசாசுகளின் தொல்லைகள் நீங்க
 பூராபோக்நிர் மருத் வ்யோமா அஹம் க்ருத் ப்ரக்ருதி: புமாந்
 ப்ரஹ்மா விஷ்ணு: ஸிவோ ருத்ர ஈஸ: ஸக்தி: ஸதாஸிவ:
 த்ரிதஸா: பிதர: ஸித்தா: யக்ஷõ: ரக்ஷõஸ்ச கிந்நரா:
 ஸாத்யா வித்யாதரா பூதா: மநுஷ்யா: பஸவ: ககா:
 
 சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க
 அஷ்டஸக்தி ஸம்ருத்திஸ்ரீ ரஷ்டைஸ்வர்ய ப்ரதாயக:
 அஷ்டபீடோப பீடஸ்ரீ ரஷ்டமாத்ரு ஸமாவ்ருத:
 அஷ்டபைரவ ஸேவ்யாஷ்ட வஸுவந்த்யோஷ்ட மூர்த்திப்ருத்
 அஷ்டசக்ர ஸபுபுரந்மூர்த்தி ரஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரிய:
 
 ஸ்ரீமஹா கணேச த்யானம்
 கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
 கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம்
 ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
 ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம்
 சுக்லாம்பர தரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
 ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே
 கஜாநநம் பூத கணாதி ஸேவிதம்
 கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
 உமாஸுதம் சோக விநாச காரணம்
 நமாமி விக்நேச்வர பாத பங்கஜம்
 அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
 அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே
 வக்ர துண்ட மஹாகாய சூர்யகோடி ஸமப்ரப
 அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா
 மூக்ஷ?க வாஹந மோதக ஹஸ்த
 சாமர கர்ண விலம்பித ஸுத்ர
 வாமந ரூப மஹேச்வர புத்ர
 விக்ந விநாயக பாத நமஸ்தே
 களத் தாள கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்
 சலத் சாரு கண்டம் ஜகத்ராண சௌண்டம்
 லஸத் தான கண்டம் விபத்பங்க சண்டம்
 சிவ ப்ரேம பிண்டம் பஜே வக்ர துண்டம்
 
 தினமும் பெண்கள் கூற வேண்டியது
 
 ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
 சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே
 இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறி மங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.
 
 செல்வம் கிடைக்க
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
 ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
 சர்வ தாரித்ரிய நிவாரணாயை
 ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:
 
 ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
 ஞானாயை கமலதாரிண்யை
 சக்தியை சிம்ஹ வாஹின்யை
 பலாயை ஸ்வாஹா !
 ஓம் குபேராய நமஹ
 ஓம் மகாலட்சுமியை நமஹ
 என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
 
 மகா லக்ஷ்மி அஷ்டகம்
 நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
 சங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
 நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
 ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
 ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
 ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
 ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
 மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
 ஆத்யந்த் ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
 யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
 ஸ்த்தூல ஸூக்ஷ?ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
 மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
 பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
 பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ?மி நமோஸ்துதே
 ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
 ஜகத் ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ?மி நமோஸ்துதே.
 மஹாலக்ஷ?ம்யஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர
 ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
 ஏககாலே படேன் நித்யம் மஹாபாப வினாஸநம்
 த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:
 திரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
 மஹாலக்ஷ?மீர் பவேன் நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
 
 மஹாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும்
 
 லக்ஷ?மி ஹ்ருதயம் என்ற இதைக் குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும்.
 ஸ்ரீ தேவிஹி அம்ருதோத்
 பூதா-கமலா-சந்த்ர சேபாநா
 விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச
 வராரோஹீ ச ஸார்ங்கிணீ
 ஹரி-ப்ரியா தேவ-தேவி
 மஹாலக்ஷ?மீ ச ஸுந்தரீ
 
 குபேரர் தியான ஸ்லோகம்
 மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம்
 கருடரத்ந நிபம் நிதிதாயகம்!
 ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
 வரகதம் தநதம் பஜ துந்திலம் !!
 
 குபேர சம்பத்து உண்டாக குபேரர் மந்திரம்
 ஓம் யக்ஷõய குபேராய வைஸ்வரவணாய
 தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
 தேஹி தாபய ஸ்வாஹா
 
 குபேர காயத்ரீ
 ஓம் யக்ஷசாய ச வித்மஹே
 வைஸ்ரவ ணாய தீமஹி
 தன்னோ  ஸ்ரீத  ப்ரசோதயாத்
 
 ஸ்வர்ணாகர்ஷண பைரவ காயத்ரி
 ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி
 தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்
 இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார்.
 ஸ்வர்ணப்ரத
 ஸ்வர்ணவர்ஷீ
 ஸ்வர்ணாகர்ஷண பைரவ
 பக்தப்ரிய
 பக்த வச்ய
 பக்தாபீஷ்ட பலப்ரத
 ஸித்தித
 கருணாமூர்த்தி
 பக்தாபீஷ்ட ப்ரபூரக
 நிதிஸித்திப்ரத
 ஸ்வர்ணா ஸித்தித
 ரசஸித்தித
 
 செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்
 
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய
 ஹூம்பட் ஸ்வாஹா
 ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய
 தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
 தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா.
 
 கடன்கள் தீர நரசிம்ம ஸ்தோத்திரம்
 
 1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
 ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
 ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
 நமாமி ருணமுக்தயே
 2. லக்ஷ?மி யாலிங்கித வாமாங்கம்
 பக்தானாம் வர தாயகம்
 ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
 நமாமி ருணமுக்தயே
 3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க
 சக்ராப்ஜாயுத தரிணம்
 ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
 நமாமி ருணமுக்தயே
 4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்
 கத்ரூஜ விஷநாசனம்
 ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
 நமாமி ருணமுக்தயே
 5. ஸிம்ஹநாதேன மஹதா
 திக்தந்தி பயநாசனம்
 ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
 நமாமி ருணமுக்தயே
 6. ப்ரஹ்லாத வரதம்
 ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
 ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
 நமாமி ருணமுக்தயே
 7. க்ரூரக்ரஹை : பீடிதானாம்
 பக்தானாம் அ பயப்ரதம்
 ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
 நமாமி ருணமுக்தயே
 8. வேத வேதாந்த யக்ஞேசம்
 ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
 ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
 நமாமி ருணமுக்தயே
 9. ய இதம் படதே நித்யம்
 ருணமோசன ஸம்ச்ஞிதம்
 அந்ருணீஜாயதே சத்ய :
 தனம் சீக்ர - மவாப்னுயாத்
 அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே
 மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்
 ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.
 
 கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்
 மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
 ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
 அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
 த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.
 இந்த சுலோகத்தை தினமும் காலையில் 11முறை பாராயணம் செய்யவும்.
 
 நீண்ட ஆயுள் பெற, மரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம்
 
 நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:
 
 மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
 த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
 உர்வாருஹ  மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்!
 
 மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
 (மார்க்கண்டேயர் அருளியது)
 இந்த மார்க்கண்டேய ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு எமபயம் நீங்கும். நீண்ட ஆயுள் உண்டாகும்.
 ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுகரிஷ்யதி!
 காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 நீலகண்டம் விருபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 அனந்தம் அவ்யயம் சாந்தம் அக்ஷமாலா தரம் ஹரம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்ய பத்தாயினம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 தேவதேவம் ஜகன்னாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 ஸ்வர்க்கா பவர்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்திதியந்த காரணம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 கங்காதரம் சஸிதரம் சங்கரம் சூல பாணிநம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 பஸ்மோத் தூளித சர்வாங்கம் நாகாபரண பூஷிதம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதீ பிராணநாயகம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 த்ரயக்ஷம் சதுர்ப்புஜம் சாந்தம் ஜடாமகுடதாரிணம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் ஆதகர்த்தாரம் ஈஸ்வரம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 வ்யோமகேசம் வ்ருபாக்ஷம் சந்திரார்க்கிருத சேகரம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 கல்பாயுர் தேகிமேபுண்யம் யாவதாயுர் அரோகரம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 சிவேசாரம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்
 நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
 
 மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
 ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
 அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம
 ஸம்ஸார வைத்ய ஸர்வக்ஞ பிஷஜாம் அபியோ பிஷக்
 ம்ருத்யுஞ்ஜய: ப்ர ஸன்னாத்மா தீர்க்கம் ஆயு ப்ரயச்சது
 
 நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்
 தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.
 
 ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
 தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
 சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
 த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
 ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
 ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா
 
 தன்வந்திரி ஸ்லோகம்
 சதுர்புஜம் பீத வஸ்திரம்
 ஸர்வாலங்கார சோபிதம்
 த்யோயேத் தன்வந்த்ரிம்
 தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.
 
 பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)
 பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும். பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
 
 ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ.
 
 ஆபத்துக்கள் விலக
 சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.
 தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.
 விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது
 தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.
 
 மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
 ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
 ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
 மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
 ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
 ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
 தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் ÷க்ஷõபன
 கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
 ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்
 
 பிருஹஸ்பதி மந்திரம்
 இம்மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வதால் செல்வம், அறிவு, சந்தானம் ஆகியவை கிட்டுவதுடன் ஆயுள் அதிகரிக்கும். மேலும் 1, 3, 6, 8, 12 முதலிய இடங்களில் குருவாசம் செய்தால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி குருவின் அருள் கிட்டும்.
 1. ஸ்ரீ கணேஸாய நம: ஓம்
 குருர் ப்ருஹஸ்பதிர் ஜீவ:
 ஸுராசார்யோ விதாம் வர:
 வாகீஸோ தி யோ தீர்க்க-
 ஸமஸ்ரு: பீதாம்பரோ யுவா
 2. ஸுதா-த்ருஷ்டிர் க்ர ஹாதீஸோ
 க்ரஹ-பீடா-அபஹாரக:
 தயா-கரஸ் ஸெளம்ய மூர்தி:
 ஸுரார்ச்ய: குட்மல த்யுதி:
 3. லோக்-பூஜ்யோ லோக-குரு
 நீதி-க்ஞோநீதி-காரக
 தாரா-பதிஸ்ச ச ஆங்கிரஸோ
 வேத-வேத்யோ பிதாமஹ
 4. பக்த்யா ப்ரஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா
 நாமானி ஏதாநி ய: படேத்
 அரோகீ பலவான் ஸ்ரீமான்
 புத்ரவான் ஸ பவேந் நர:
 5. ஜீவேத் வர்-ஸதம் மர்த்யோ
 பாபம் நஸ்யதி நஸ்யதி
 ய: பூஜயோத் குரு-தினே
 பீத-கந்த-அக்ஷத-அம்பரை:
 6. புஷ்ப-தீப-உபஹாரைஸ்ச
 பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
 ப்ராஹ்மணான் போஜயித்வா
 பீடா-ஸர்ந்திர் பவேத் குரோ:
 
 கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க
 கலைமகளுக்கு குரு ஹயக்ரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். திருமாலின் உருவங்களில் ஒன்றாக விளங்குபவர். கல்வியில் சிறப்படைய இந்த சுலோகத்தைத் தினமும் காலை, மாலை கூறி வந்தால் நல்ல கல்வி கிடைக்கும்.
 
 ஹயக்ரீவர் மூலமந்திரம்
 உத்கீத ப்ரண வோத்கீத
 ஸர்வ வாகீச்வரேச்வர
 ஸர்வ வேத மயோசிந்த்ய
 ஸர்வம் போதய போதய
 
 ஹயக்ரீவர் காயத்ரீ
 ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
 ஹயக்ரீவாய தீமஹி
 தந்நோ ஹஸெள ப்ரசோதயாத்
 
 ஹயக்ரீவர் தியான ஸ்லோகம்
 1. ஞானானந்தமயம் தேவம்
 நிர்மல ஸ்படிகாக்ருதிம்
 ஆதாரம் ஸர்வ வித்யானாம்
 ஹயக்ரீவ முபாஸ்மஹே
 2. சங்க சக்ர மஹாமுத்ரா
 புஸ்தகாட்யம் சதுர்புஜம் சம்பூர்ணம்
 சந்த்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே
 
 சரஸ்வதி காயத்ரீ
 ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
 விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
 தந்நோ வாணீ ப்ரசோதயாத்
 ஓம் வாக் தேவீ ச வித்மஹே
 ஸர்வ ஸித்தீச தீமஹி
 தந்நோ வாணீ ப்ரசோதயாத்
 
 சரஸ்வதி தியான ஸ்லோகம்
 1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
 வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
 2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
 ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை
 3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
 வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்
 4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
 பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன
 5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
 நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்
 6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
 நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம
 7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
 மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா
 8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
 ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே
 9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
 அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே
 10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
 ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்
 
 சரபேஸ்வரர்
 இந்த தியான சுலோகத்தை காலையும், மாலையும் கூறி வந்தால் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயிலிருந்தும் விடுபடலாம். இவரை வழிபடுவதால் பேராபத்து, பூகம்பம், தீ விபத்து, மண்மாரி, இடி, புயல், மின்னல், பரிகாரம் காணமுடியாத துன்பம், தீராத வியாதிகள், மனநலம் இல்லாமை, விஷபயம், பூதப் பிரேத பைசாசம் ஆகியவைகளின் பயம் நீங்கும் என வியாசர் லிங்கபுராணம் 96வது அத்தியாயத்தில் கூறியுள்ளார்.
 
 தியான ஸ்லோகம்
 ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:
 பக்ஷ?சதுர் பாஹூக:
 பாதர் கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:
 காலாக்னி கோடித்யுதி:
 விச்வ ÷க்ஷõப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
 பிரும்மேந்திர முக்யைஸ்துத:
 கங்கா சந்தரதர: புரஸ்த சாப:
 ஸத் யோரிபுக் னோஸ்து ந:
 
 மூல மந்திரம்
 ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர
 ஹாஸி, ப்ராணக்ரஹாஸி
 ஹூம் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாய
 சரப ஸாலுவாய பக்ஷ?ராஜாய ஹூம்பட் ஸ்வாஸா.
 
 சரபேஸ்வரர் காயத்ரீ
 ஓம் ஸாலுவேசாய வித்மஹே பக்ஷ? ராஜாய தீமஹி
 தந்நோ சரப : ப்ரசோதயாத்
 
 திருமணம் நடைபெற பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
 
 இந்த ஸ்லோகத்தை கல்யாண சுந்தரேசுவரர் உமாதேவியை தினமும் வணங்கி மனதில் தியானித்து குறைந்தது 45 நாட்களாவது பக்தியோடு சொல்லி வந்தால் திருமணம் நிச்சயமாக நடைபெறும் என்பது நம்பிக்கை.
 தேவேந்திராணி நமஸ்துப்யம்
 தேவேந்திரப் பிரியபாமினி
 விவாக பாக்யம் ஆரோக்யம்
 புத்ரலாபம் ச தேஹி மே
 பதிம் தேஹி சுகம் தேஹி
 சௌபாக்யம் தேஹி மே சுபே
 சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
 தேஹிமே சிவ சுந்தரி
 காத்யாயனி மகாமாயே
 மகா யோக நிதீஸ்வரி
 நந்தகோப சுதம் தேவம்
 பதிம்மே குருதே நம:
 
 திருமணம் கைகூட
 இந்த ஸ்லோகத்தை காலை, மாலை இருவேளையும் பதினெட்டு தரம் ஜபித்து வர திருமணம் ஆகாத ஆண், பெண் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்.
 கல்யாணரூப: கல்யாண: கல்யாண குண ஸம்ரய:
 ஸுந்தரப்ரூ: ஸுநயந:ஸுலலாட: ஸுகந்தர:
 
 எமபயம் தீர, மன வலிமை பெற ப்ரத்யங்கிரா தேவி மந்திரம்
 ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய
 க்ருத்யாம் க்ரூராம் வதுரமிவே
 ஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம
 ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது
 தினமும் காலையில் குளித்து விட்டு மனதில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்லவும்.
 
 மஹா ப்ரத்யங்கிரா தேவியின் மூல மந்திரம்
 ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே
 கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே
 க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்
 
 கெட்ட கனவுகள் வராமலிருக்க
 அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்:
 ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்:
 நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்
 துர் ஸ்வப்பன சாந்தயே.
 இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்து கூறிவிட்டுத் தூங்கவும்.
 
 அர்க்கள ஸ்தோத்ரம்
 (எல்லாவித இடையூறுகளும் நீங்கி, எல்லா காரியங்களிலும் வெற்றி பெற)
 ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ
 துர்க்கா க்ஷமா சிவதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே
 ஜயத்வம் தேவிசாமுண்டே ஜயபூதார்த்தி ஹாரிணி
 ஜயஸர்வகதே தேவி காளராத்ரி நமோஸ்துதே
 மதுகைடப வித்ராவி விதாத்ரு வரதே நம:
 ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி
 மஹிஷாஸூர நிர்ணாச விதாத்ரி வரதே நம:
 ரக்தபீஜவதே தேவி சண்டமுண்டவிநாசினி
 சும்பஸ்யைவ நிசும்பஸ்ய தூம்ராக்ஷஸ்யச மர்தினி
 வந்தி தாங்க்ரியுகே தேவி ஸர்வ ஸெளபாக்ய தாயினி
 அசிந்த்ய ரூபசரிதே ஸர்வ சத்ரு வினாசினி
 நதேப்யஸ் ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாயமே
 ஸ்துவத்ப்யோ பக்திபூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி
 சண்டிகே ஸததம் யேத்வாம் அர்ச்சயந்தீஹ பக்தித:
 தேஹி ஸெளபாக்யமாரோக்யம் தேஹிமே பரமம்ஸீகம்
 விதேஹி த்விஷாதாம் நாசம் விதேஹி பலமுச்சகை
 விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்
 ஸூராஸூர சிரோத்ன நிக்ருஷ்ட சரணேம்பிகே
 வித்யாவந்தம் யசஸ்வந்தம் லக்ஷ?மீவந்தம் ஜனம் குரு
 ப்ரசண்டதைத்ய தர்ப்பக்னே சண்டிகே ப்ரணமதாயமே
 சதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேச்வரீ
 க்ருஷ்ணேண ஸம்ஸ்துதே தேவி சச்வத்பக்த்யா ஸதாம்பிகே
 ஹிமாசல ஸூதாநாத பூஜிதே பரமேச்வரீ
 இந்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேச்வரி
 தேவி ப்ரசண்ட தோர்த்தண்ட தைத்ய தர்ப்ப விநாசினி
 தேவி பக்த ஜனோத்தாம தத்தானந்தோதயேம்பிகே
 பத்னீம் மனோரமாம் தேஹி மனேவ்ருத்தானு ஸாரிணீம்
 தாரீணீம் துர்க்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்
 இதம் ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேன் நர:
 ஸது ஸப்த சதீ ஸங்கயா வரமாப்னோதி ஸம்பதாம்.
 
 சர்ப்ப தோஷம் நீங்க
 நர்ம தாயை நம: ப்ராத
 நர்ம தாயை நமோ நிசி
 நமோஸ்து நர்மதே துப்யம்
 த்ராஹிமாம் விஷ ஸர்பத !
 
 மாலையில் ஜபிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்
 விபூதி, குங்குமம் தரித்து, தீபத்தை ஏற்றி வைத்து ஒரு தட்டில் விபூதி, குங்குமத்தை சாமிபடத்தின் முன் வைத்து மூன்று முறை பாராயணம் செய்து பிறகு விபூதி, குங்குமத்தை உபயோகப்படுத்தினால் சகல மங்களமும் உண்டாகும்.
 
 1. பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதி ச
 ஜபேந் நாமத்ரயம்நித்யம் மஹாரோக நிவாரணம்
 2. நித்யான்னதான நிரதம் ஸச்சிதானந்த விக்ரஹம்
 ஸர்வரோக ஹரம் தேவம் ஸுப்ரம்மண்ய முபாஸ்மஹே
 3. பஞ்சாபகேச ஜப்யேச ப்ரணதார்த்தி ஹரேதி ச
 ஜபேந் நாமத்ரயம் நித்யம் புனர் ஜன்ம ந வித்யதே
 4. ரட்ச பஞ்ச நதீநாத தயாஸிந்தோ மஹேச்வர
 அநாதநாத பக்தானாம் அபயம் குரு சங்கர
 5. ஸுமீனாக்ஷ? ஸுந்தரேசௌ பக்த கல்பமஹீருதௌ
 தயோரநுக்ர ஹோ யத்ர தத்ர சோகோ ந வித்யதே
 6. ஸ்ரீ கண்ட பார்வதீ நாத தேஜிநீபுர நாயக
 ஆயுர்பலம் ச்ரியம் தேஹி ஹர மே பாதகம் ஹர
 7. கௌரீவல்லப காமாரே காலகூட விஷாசன
 மாமுத்ரா பதம் போதே: த்ரிபுரக்நாந்தகாந்தக
 8. கௌரீபதே நமஸ்துப்யம் கங்காசந்த்ர கலாதர
 அசேஷ க்லேச துரிதம் ஹராசு மம சங்கர
 9. மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
 மஹா ஸேன குரும் வந்தே மஹாபய நிவாரணம்
 10. ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
 அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:
 11. ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
 ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
 12. மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனே
 சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம்
 13. க்ருஷ்ண: கரோது கல்யாணம் கம்ஸ குஞ்சரீ கேஸரீ
 காளிந்தீ ஜல கல்லோல கோலாஹலகுதூஹலீ
 14. ஸ்ரீ ராம சந்திர: ச்ரிதபாரிஜாத: ஸமஸ்த கல்யாண குணாபிராம:
 ஸீதாமுகாம் போருஹ சஞ்சரீக: நிரந்தரம் மங்கள மாத நோது
 15. காஞ்சநாத்ரி நிபாங்காய வாஞ்சிதார்த்த ப்ரதாயிநே
 அஞ்சநா பாக்ய ரூபாய ஆஞ்சநேயாய மங்களம்
 16. பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ர கௌ மோதகீ ஸரஸிஜம் கருணாஸமுத்ரம்
 ராதாஸஹாயமதி ஸுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மநிசம் ஹருதி பாவயாமி
 17. குண ரோகாதி தாரித்ரிய பாபக்ஷúபதப ம்ருத்யவம்
 பயக்ரோத மந: க்லேசா: நச்யந்து மம ஸர்வதா !
 
 ஜய ப்ரத ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்ரம்
 ஜயத்தை அளிக்கும், ஐஸ்வர்யம், கல்வி, ஞாபசக்தி அதிகரிக்கும். கடன் தொல்லை, வியாதி நீங்கும்.
 
 ஜய தேவேந்த்ரஜா காந்த ஜய ம்ருத்யுஞ் ஜயாத்மஜ
 ஜய சைலேந்த்ரஜா ஸூநோ ஜய சம்புகணாவ்ருத
 ஜய தாரக தர்பக்ன ஜய விக்னேச்வராநுஜ
 ஜய தேவேந்த்ர ஜாமாத: ஜய பங்கஜ லோசன
 ஜய சங்கரஸம்பூத ஜய பத்மாஸநார்ச்சித
 ஜய தாக்ஷயணீஸூநோ ஜயகாசவநோத்பவ
 ஜய பாகீரதி ஸூநோ ஜய பாவக ஸம்பவ
 ஜய பத்மஜகர்வக்ந ஜய வைகுண்ட பூஜித
 ஜய பக்தேஷ்ட வரத ஜய பக்தார்த்தி பஞ்சன
 ஜய பக்த பராதீன ஜய பக்த ப்ரபூஜித
 ஜய தர்மவதாம் ச்ரேஷ்ட ஜய தாரித்ரிய நாசன
 ஜய புத்திமதாம் ச்ரேஷ்ட ஜய நாரத ஸந்நுத
 ஜய போகீச்வராதீச ஜயதும்புருஸேவித
 ஜய ஷடதாரகாராத்ய ஜய வல்லீ மனோஹர
 ஜய யோக ஸமாராத்ய ஜய ஸூந்தர விக்ரஹ
 ஜய ஸெளந்தர்ய கூபார ஜய வாஸவ வந்தித
 ஜய ஷட்பாவ ரஹித ஜய வேதவிதாம் பர
 ஜய ஷண்முக தேவேச ஜய போ விஜயீபவ
 
 ஸ்ரீ துர்கா த்வாத்ரிம்சந் நாமமாலா
 
 ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை அஞ்சேல் என ரட்சிப்பது ஸ்ரீ துர்கா தேவியின் திருநாமம். இத்தகைய அன்னையின் 32 திருநாமங்கள் அடங்கிய இந்த ஸ்தோத்ரத்தை ஜபித்தால் மலை போன்ற இடர்களெல்லாம் நொடியில் நீங்கும்.
 
 துர்கா, துர்காதிஸமநீ, துர்காபத் விநிவாரணீ
 துர்கமச்சேதிநீ, துர்கஸாதிநீ, துர்கநாஸிநீ
 துர்கதோத்தாரிணீ, துர்கநிஹந்த்ரீ, துர்கமாபஹா
 துர்கமஜ்ஞாநதா, துர்க தைத்யலோக தவாநலா
 துர்கமா, துர்கமாலோகா, துர்கமாத்ம ஸ்வரூபிணீ
 துர்கமார்க ப்ரதா, துர்கம வித்யா, துர்கமாஸ்ரிதா
 துர்கமஜ்ஞாத ஸம்ஸ்தாநா, துர்கம த்யான பாஸிநீ
 துர்க மோஹா, துர்கமஹா, துர்க மார்த்த ஸ்வரூபிணி
 துர்க மாஸீர ஸம்ஹந்த்ரீ, துர்கமாயுத தாரிணீ
 துர்க மாங்கீ, துர்கமாதா, துர்கம்யா, துர்கமேஸ்வரி
 துர்கபீமா, துர்கபாமா, துர்கபா, துர்கதாரிணீ
 
 செல்வம் மேலும் வளர
 
 இந்த ஸ்லோகத்தை காலையில் எழுந்தவுடன் பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால், வறுமை ஒழியும், தனதான்யங்கள் விருத்தியாகும்.
 அநர்க்க ரத்ந ஸம்பூர்ணோ மல்லிகா குஸும ப்ரிய
 தப்த சாமீகராகாரோ ஜித தாவாநலாக்ருதி:
 
 ஆபத்துகள் அகல
 
 இந்த ஸ்லோகத்தை காலை வேளையில் பத்து தடவை ஜெபித்து வர, நம்மைச் சுற்றியுள்ள சகல துன்பங்களும், ஆபத்துகளும் அறவே அகன்று விடும்.
 சிந்தாயோக ப்ரயமநோ ஜகதாநந்த காராக:
 ரய்மிமாந்த புவநேயய்ச தேவாஸுர ஸுபூஜித:
 
 சிறை பயம் நீங்க
 
 இந்த ஸ்லோகத்தை காலையில் நூற்று எட்டு தரம் உருக்கமாகப் பாராயணம் செய்து வர சிறைவாச பயம் நீங்கும்.
 கணாகரோ குணய்ரேஷ்ட்ட: ஸச்சிதாநந்த விக்ரஹ:
 ஸுகத: காரணம் கர்த்தா பவபந்த விமோசக்:
 
 ஞானம் விருத்தியடைய
 இந்த ஸ்லோகத்தை காலையிலும், மாலையிலும் படிப்பதற்கு முன், பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால் ஞானம் விருத்தியடைவதோடு படிப்படில் சி
 றந்து விளங்குவார்கள். சிறந்த அறிவாளியாகவும் திகழ்வர்.
 வர்த்திஷ்ணுர் வரதோ வைத்யோ ஹரிர் நாராயணோச்யுத:
 அஜ்ஞாநவந தாவாக்நி: பரஜ்ஞாப்ராஸாத பூதி:
 
 நினைத்த காரியம் நிறைவேற
 இந்த ஸ்லோகத்தை தினமும் இரவில் உறங்குவதற்கு முன் பதினோரு தடவை பாராயணம் செய்து வர நினைத்த காரியம் எதுவாகினும் நிறைவேறும்.
 சிந்தாமணி: ஸுரகுரு: த்யேயோ நீராஜநப்ரிய:
 கோவிந்தோ ராஜராஜேரா பஹு புஷ்பார்ச்ச நப்ரிய:
 
 எல்லா விருப்பங்களும் நிறைவேற யோக நரசிம்மர் ஸ்லோகம்
 ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
 அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
 ஸர்வ வியாபிதம் லோகரக்ஷகாம்
 பாபவிமோசன துரித நிவாரணம்
 லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
 அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா
 
 ஐயனே! லட்சுமி நரசிம்ம பிரபோ! மிக பயங்கரமான உருவமும் சிங்கமுகமும் உடையவரே! கருணை நிரம்பியவரே! அபயம் காக்கும் கரத்தினை உடையவரே! உலகைக் காக்கும் பொருட்டு எங்கும் நிறைந்த பெருமானே! எங்களது பாவங்களை உடனடிகயாகக் களைந்து நலம் தருபவரே! எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும்.
 
 என்றும் ஐஸ்வர்யம் நிலைக்கவும், நிம்மதி அடையவும் ஸ்லோகம்
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் !
 கமலே கமலாலயே ப்ரஸீதப்ரஸீத !
 ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ?ம்யை நமஹ,
 ஓம் ஸ்ரீம் ஹரீம், ஐம்
 ஞானாயை, மஹாலக்ஷ?ம்யை, ஐஸ்வர்யாயை
 கமலதாரிண்யை, சக்த்யை, சிம்ஹவாஹின்யை நமஹ !
 
 சுதர்சன சக்கரத்தாழ்வார் மந்திரம்
 வெற்றியைக் கொடுக்கும். நோய் நீக்கும். பயம் விலக்கும்.
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய-கோவிந்தாய கோபீ ஜநவல்லபாய-பராய பரம புருஷாய பரமாத்மநே-பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத-விஷ ஆபிசார
 அஸ்த்ர ஸஸ்த்ரான் ஸம்ஹர ஸம்ஹர-ம்ருத்யோர் மோசய மோசய.
 ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே ஜ்வாலா பரீதாய-ஸர்வதிக் க்ஷபண கராய ஹும் பட் பரப்ரஹ்மணே-பரம் ஜ்யோதிஷே
 ஸ்வாஹா.
 ஓம் நமோ பகவதே ஸுதர்ஸநாய-ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-மஹாசக்ராய-மஹா ஜ்வாலாய-ஸர்வரோக ப்ரஸமநாய-கர்ம-பந்த-விமோசனாய
 -பாதாதி-மஸ்த பர்யந்தம் வாதஜநித ரோகாந், பித்த-ஜநிதி-ரோகாந், ஸ்லேஷ்ம ஜநித ரோகாந், தாது-ஸங்கலிகோத்பவ-நாநாவிகார-ரோகாந் நாஸய நாஸய, ப்
 ரஸமய ப்ரஸமய, ஆரோக்யம் தேஹி தேஹி, ஓம் ஸஹஸ்ரார ஹும் பட் ஸ்வாஹா.
 
 சுதர்சன காயத்ரி
 ஸுதர்ஸநாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
 தன்னோ சக்ர: ப்ரசோதயாத்
 
 சுதர்சன மூல மந்திரம்
 ஓம், ஸ, ஹ, ஸ்ரா, ர, ஹும், பட்.
 
 மாலையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்
 
 தீபஜ்யோதி பரம் பிரம்ம
 தீபஜ்யோதிர் ஜனார்த்தன
 தீபோஹரது மே பாபம்
 சந்த்யாதீப நமோஸ்துதே
 சுபம் கரோது கல்யாணம்
 ஆரோக்யம் சுகசம்பதம்
 மம புத்தி ப்ரகாசாய
 தீப ஜ்யோதிர் நமோஸ்துதே
 
 திருவிளக்கு ஸ்தோத்திரம்
 ஓம் சிவாய நம
 ஓம் சிவசக்தியே நம
 ஓம் இச்சா சக்தியே நம
 ஓம் கிரியாசக்தியே நம
 ஓம் சொர்ண சொரூபியே நம
 ஓம் ஜோதி லக்ஷ?மியே நம
 ஓம் தீப லக்ஷ?மியே நம
 ஓம் மஹா லக்ஷ?மியே நம
 ஓம் தனலக்ஷ?மியே நம
 ஓம் தான்யலக்ஷ?மியே நம
 ஓம் தைர்யலக்ஷ?மியே நம
 ஓம் வீரலக்ஷ?மியே நம
 ஓம் விஜயலக்ஷ?மியே நம
 ஓம் வித்யா லக்ஷ?மியே நம
 ஓம் ஜெய லக்ஷ?மியே நம
 ஓம் வரலக்ஷ?மியே நம
 ஓம் கஜலக்ஷ?மியே நம
 ஓம் காம வல்லியே நம
 ஓம் காமாட்சி சுந்தரியே நம
 ஓம் சுபலக்ஷ?மியே நம
 ஓம் ராஜலக்ஷ?மியே நம
 ஓம் கிருஹலக்ஷ?மியே நம
 ஓம் சித்த லக்ஷ?மியே நம
 ஓம் சீதா லக்ஷ?மியே நம
 ஓம் திரிபுரலக்ஷ?மியே நம
 ஓம் சர்வமங்கள காரணியே நம
 ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
 ஓம் சர்வாங்க சுந்தரியே நம
 ஓம் சௌபாக்ய லக்ஷ?மியே நம
 ஓம் நவக்கிரஹ தாயினே நம
 ஓம் அண்டர் நாயகியே நம
 ஓம் அலங்கார நாயகியே நம
 ஓம் ஆனந்த சொரூபியே நம
 ஓம் அகிலாண்ட நாயகியே நம
 ஓம் பிரம்மாண்ட நாயகியே நம
 ஆஞ்சநேயர் மந்திரங்கள் (பஞ்சமுக ஆஞ்சநேயர்)
 கிழக்கு முகம்-ஹனுமார்
 (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)
 
 ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
 ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.
 தெற்கு முகம்-நரஸிம்மர்
 (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)
 ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷ?ண முகே
 கரால வதனாய நிருஸிம்ஹாய
 ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.
 மேற்கு முகம்-கருடர்
 (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)
 ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
 முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா
 வடக்கு முகம்- வராஹர்
 (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)
 ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே
 ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.
 மேல்முகம்-ஹயக்ரீவர்
 (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)
 ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே
 ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.
 
 ஸ்ரீ சக்கரம்
 (நான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு)
 ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
 சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
 சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
 மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
 சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய
 சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
 அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
 பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
 பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
 பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
 
 காயத்ரி சஹஸ்ர நாம மந்திரங்கள்
 
 நினைத்ததெல்லாம் நிறைவேற
 ஸமாநா ஸாமதேவீ ச ஸமஸ்த ஸுரஸேவிதா
 ஸர்வ ஸம்பத்தி ஜநநீ ஸத்குணா ஸகலேஷ்டதா
 இந்தச் சுலோகத்தை காலையில் 18 முறை கூறி வருபவர்களுக்கு சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
 
 தேர்வில் வெற்றி பெற
 வித்யா வித்யாகரீ வித்யா வித்யாவித்யா ப்ரபோதிநீ
 விமலா விபவா வேத்யா விஸ்வஸ்தா விவிதோஜ்வலா
 இந்தச் சுலோகத்தை 11 தரம் காலையில் ஜபித்து வந்தால், ஞாபக சக்தியும் தேர்வில் வெற்றியும் கிடைக்கும்.
 
 செல்வம் விருத்தியடைய
 வஸுப்ரதா வாஸுதேவீ வாஸுதேவ மநோஹரீ
 வாஸவார்சித பாதஸ்ரீ: வாஸவாரி விநாஸி நீ
 இந்த சுலோகத்தை காலை மாலைகளில் 18 முறை ஜபித்து வந்தால் நாளுக்கு நாள் செல்வம் அதிகமாக விருத்தியாகும்.
 
 ஆபரண சேர்க்கை கிடைக்க
 ரத்னப்ராகார மத்யஸ்த்தா ரத்நமண்டப மத்யகா
 ரத்நாபிஷேக ஸந்துஷ்டா ரத்நாங்கீ ரத்நதாயிநீ
 இந்த சுலோகத்தை காலையில் 10 முறை ஜபித்து வந்தால் பெண்களுக்கு நகைகள், ரத்தினங்கள் இவையெல்லாம் கிடைக்கும்.
 
 அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட
 ஸர்வரோக ப்ரஸ்மநீ ஸர்வபாப விமோசநீ
 ஸமத்ருஷ்டி: ஸமகுணா ஸர்வகோப்த்ரீ ஸஹாயிநீ
 இந்தச் சுலோகத்தை 108 முறை நீரைத் தொட்டு ஜபித்து வந்தால் ஜுரம் முதலிய நோய்கள் நீங்கும்.
 
 தனதான்யங்கள் பெருக
 தநதாந்யா தேநுரூபா தநாட்யா தநதாயிநீ
 ததேஸீதர்மநிரதா தர்மராஜ ப்ரஸாதிநீ
 இந்த சுலோகத்தை தினந்தோறும் காலையில் 10 முறை படித்து வந்தால் தனதான்யங்கள் மேன்மேலும் பெருகும்.
 
 மனோ வியாதி, சத்ரு பயம் நீங்க
 சக்தே பஜே த்வாம் சுகதோ ஜனித்ரீம்
 ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
 நமோ நமஸ்தே குஹஹஸபுதபூஷே
 பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ
 
 ஆஞ்சநேயர் மந்திரங்கள்
 நினைத்த காரியம் இனிதே நிறைவேற
 ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
 அஸாத்யம் கிம் தவ ப்ரபோ
 ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.
 இதை பூஜையில் 108 முறை கூறவும்.
 
 கலைகளில் தேர்ச்சி பெறவும், நினைவாற்றலுக்கும்
 ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்
 அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச
 ஹனுமத் ஸ்மரனாத் பவேத்.
 இதை தினமும் 12 முறை கூறவும்.
 
 நவக்கிரகங்கள் தோஷம் நீங்க
 ஓம் வருணோ வாயுகதிமான்வாயு கௌபேர ஈஸ்வர
 ரவிச்சந்திர குஜஸ் ஸெளம்யோ குருக் காவ்யோ
 சனைச்வர: ராகு கேதுர், மருத்தோதா தாதா
 ஹர்தா ஸமீரஜா:
 இதை தினமும் காலையில் 9 முறை கூறவும்
 
 எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்க
 ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர
 ஜகத்பிதா ஹரிச்ரீசோ, கருடஸ்மய பஞ்ஜன:
 க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்மயி
 தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய
 இதை தினமும் 12 முறை கூறவும்.
 
 கடன் தொல்லையிலிருந்து விடுபட
 ஓம் ருணதர்ய ஹரஸ் ஸூக்ஷ?ம
 ஸ்தூல ஸ்ர்வ கதப்பு மாந்
 அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர்
 காதா ஸ்ம்ருதிர் மனு:
 இதை காலை, மாலை 12 முறை கூறவும்.
 
 தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற
 ஓம் காத்யாயனி மஹாமாயே
 மஹா யோஹீன் யதீச்வரி
 நந்தகோப ஸுதம் தேவி பதிம் மே குரு தே நம:
 இதை காலை 12 முறை கூறவும்.
 
 வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது
 (இதை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் வெற்றியடையும்)
 ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித
 பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா.
 இதை வெளியில் புறப்படும் போது 3 முறை கூறவும்.
 
 எல்லா விஷங்களும் நீங்க
 ஓம் ஹ்ரீம் பச்சிம முகே வீர கருடாய பஞ்சமுகி
 வீர ஹனுமதே மம் மம் மம் மம் மம் ஸகல
 விஷ ஹரணாய ஸ்வாஹா.
 கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்பா; நலஸ்யச
 ருது பர்ணஸ்ய ராஜர்ஷே; கீர்த்தனம் கலிநாசனம்.
 
 சகல செல்வங்களும் பெற
 ஓம் ஹ்ரீம் உத்தர முகே ஆதிவராஹாய பஞ்சமுகீ
 ஹனுமதே லம் லம் லம் லம் லம்
 ஸகல சம்பத்கராய ஸ்வாஹா.
 
 துளசி பறிக்க
 துளசி அம்ருத ஸம்பூதே ஸகாத்வம் கேசவப் பிரியா
 கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபனே
 
 லட்சுமி ஸ்துதி மாலா
 ராஜராஜேஸ்வரீம் லக்ஷ?மீம் வரதாம் மணிமாலினீம்
 தேவீம் தேவப்ரியாம் கீர்த்திம் வந்தே காம்யார்த்த ஸித்தயே
 வரமளிப்பவளும் மணி மயமான மாலை தரித்த ராஜராஜேஸ்வரி ரூபமான லட்சுமியும் தேவர்களுக்குப் பிரியமான கீர்த்தி ஸ்வரூபிணியுமான தேவியை நமஸ்கரிக்கின்றேன்.
 
 ஒரே சுலோகத்தில் நவக்ரஹ தியானம்
 ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர
 சந்த்ரோ யசோ நிர்மலம்
 பூதிம் பூமி ஸுதாம் சு தனய:
 ப்ரக்ஜாம் குருர் கௌரவம்
 கான்ய: கோமள வாக் விலாஸ மதுலம்
 மந்தோமுத முததம் ஸர்வத:
 ராஹுர் பாஹுபலம் விரோத சமனம்
 கேது: குலஸ்யோன்னதிம் ஓம்
 
 சூர்ய நமஸ்கார மந்திரங்கள்
 ஓம் மித்ராய நம:
 ஓம் ரவயே நம:
 ஓம் சூர்யாய நம:
 ஓம் பானவே நம:
 ஓம் ககாய நம:
 ஓம் பூஷ்ணே நம:
 ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
 ஓம் மரீசய நம:
 ஓம் ஆதித்யாய நம:
 ஓம் ஸவித்ரே நம:
 ஓம் அர்க்காய நம:
 ஓம் பாஸ்கராய நம:
 
 சூரிய நமஸ்காரம் முடிந்ததம் சூரியனையும் மற்ற நவகிரகங்களையும் நமஸ்கரிக்கும் மந்திரம்
 
 நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச
 குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ.
 
 சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம். அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.
 
 பாஸ்கராய வித்மஹே
 மஹத் யுதிகராய தீமஹி
 தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்
 
 என்பது சூரிய காயத்ரி. இதனை மூன்று முறை ஜெபித்து விட்டு அடியிற்கண்ட எளிய மந்திரத்தைச் சொல்லி சூரியனை நமஸ்காரம் செய்யலாம்.
 
 ஓம் தினகராய பாஸ்கராய
 ஜ்யோதிஸ்வ ரூபாய
 சூர்ய நாராயணாய தேவாய
 நமோ நமஹ
 இது சூரிய நமஸ்காரத்திற்கு எளிய மந்திரம். ராமாயணத்தில் ஸ்ரீராமனுக்கு அகஸ்தியர் உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயத்தையும் பாராயணம் செய்யலாம்.
 
 அஷ்டலெட்சுமி துதி (தேவி சூக்தம்)
 1. தனலெட்சுமி
 யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா
 நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
 2. வித்யாலெட்சுமி
 யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
 நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
 3. தான்யலெட்சுமி
 யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
 நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
 4. சௌபாக்யலெட்சுமி
 யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
 நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
 5. வீரலெட்சுமி
 யா தேவீ ஸர்வ பூதேஷு முஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
 நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
 6. சந்தானலெட்சுமி
 யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா
 நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
 7. காருண்யலெட்சுமி
 யா தேவீ ஸர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
 நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
 8. மஹாலெட்சுமி
 யா தேவீ ஸர்வ பூதேஷு லக்ஷ?மீரூபேண ஸம்ஸ்த்திதா
 நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
 
 கருடனைப் பார்த்ததும் சொல்ல வேண்டியது
 குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச
 விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ÷க்ஷமம் குரு ஸதா மம
 கருட பகவானை கோயில்களில் வணங்கும் பொழுது சொல்ல வேண்டிய துதி
 கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
 சர்பேந்திர சத்ரவே
 வாஹனாய மஹாவிஷ்ணோ
 தார்க்ஷ?யாய அமித தேஜயே
 
 கருடன் (விஷ்ணு வாஹனன்)
 கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
 கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
 ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
 ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
 பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
 ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
 தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா
 
 கருடன் காயத்ரீ
 ஓம் தத்புருஷாய வித்மஹே
 சுவர்ண பட்சாய தீமஹி
 தந்நோ கருட ப்ரசோதயாத்
 
 பாலா த்ரயக்ஷரீ மூலமந்திரம்
 ஐம் க்லீம் ஸெள:
 
 ஸ்ரீ வித்யா பாலா த்ரிபுரஸுந்தரி ஷடாக்ஷரீ மூலமந்திரம்
 ஓம் ஐம் க்லீம் ஸெள: ஸெள : க்லீம் ஐம்
 
 மஹாலக்ஷ?மி மூலமந்திரம்
 ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ?மி
 மஹாலக்ஷ?மி ஏஹ்யேஹி ஏஹ்யேஹி ஸர்வ
 ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம், கமலே
 கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம்
 ஸ்ரீம் ஓம் மஹா லக்ஷ?ம்யை நம
 
 ஸ்ரீ கிருஷ்ண மந்திரங்கள்
 1. க்லீம் க்ருஷ்ணவே கோவிந்தாய கோபிஜன வல்லபாய ஸ்வாஹா
 2. க்ல்யௌம் க்லீம் நமோ பகவதே நந்த புத்ராய பாலவபுஷே கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
 3. ஓம் நமோ க்ருஷ்ணாய தேவகீ புத்ராய ஹும் பட் ஸ்வாஹா
 4. கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
 5. க்லீம் க்ருஷ்ணாய ஸ்வாஹா
 6. ஓம் க்லீம் தேவகீஸுத கோவிந்த
 வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம்
 க்ருஷ்ண த்வாமஹம் சரணம் தத: தேவதேவ
 ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரபோ
 தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
 7.க்லீம் ஹ்ருஷீகேசாய நம
 ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
 8. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
 9. ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா
 10. க்லீம் கோவல்லபாய ஸ்வாஹா
 11. க்லீம் க்ருஷ்ண க்லீம்
 
 சகாதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்
 ஓம் நமோ விஸ்வரூபாய
 விஸ்ய சித்யந்த ஹேதவே
 விஹ்வேஸ்வராய விஸஅவாய
 கோவிந்தாய நமோ நமஹ
 நமோ விக்ஞான ரூபாய
 பரமானந்த ரூபிணே
 கிருஷ்ணாய கோபிநாதாய
 கோவிந்தாய நமோ நமஹ
 
 கிருஷ்ணா - ராமா
 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
 கிருஷ்ண கிருஷ்ண
 ஹரே ஹரே
 ஹரே ராம ஹரே ராம
 ராம ராம
 ஹரே ஹரே
 
 ஸ்ரீராமர் மந்திரம்
 ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
 லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
 ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம்
 பீதானாம் பீதநாசனம்
 த்விஷதாம் காலதண்டம் தம்
 ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
 ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
 ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
 
 ராம மந்திரம்
 ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
 இந்த மந்திரம் பதின்மூன்று எழுத்துக்களைக் கொண்டது. ராம த்ரயோதஸூக்ஷரி மந்திரம் எனப்படும். இந்த மந்திரத்தை ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் தொடர்ந்து கூறி ஸ்ரீராம பிரானின் தரிசனம் பெற்றார். இவர் க்ஷத்திரபதி சிவாஜி மன்னரின் குரு.
 
 ஏகஸ்லோக ராமாயணம்
 எல்லாவித காரிய சித்திகளும் பெறவும், மங்களம் உண்டாகவும் இந்த இராமாயண ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யவும்.
 ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
 சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
 அங்குல்யாபரண சோபிதம்
 சூடாமணி தர்ஸன கரம்
 ஆஞ்சநேய மாஸ்ரயம்
 வைதேகி மனோகரம்
 வானர தைன்ய சேவிதம்
 சர்வ மங்கள கார்யானுகூலம்
 சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.
 
 ஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம்
 யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
 லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
 அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
 தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே
 இதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.
 க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ரபுஜ மண்டல:
 அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
 கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
 தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே
 இழந்த செல்வம் மீண்டும் பெறவும், திருடு போன பொருள் தானாக வந்தடையவும், வரவேண்டிய பண பாக்கி வரும், கடன் தொல்லை தீரும்.
 
 கல்வியில் சிறந்து விளங்க
 லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும்
 ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
 ஸ்ரீ÷க்ஷõட சாக்ஷரீ - வித்யா த்ரிகூடா காமகோடிகா
 தசமுத்ரா - ஸமாராத்யா த்ரிபுரா ஸ்ரீவசங்கரீ
 ஜ்ஞானமுத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணி
 என்ற ஸ்லோகங்களை விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு 48 நாட்கள் சொல்லி வர சரஸ்வதியின் அருள்கிட்டும்.
 
 வாஸ்து துதி
 வாஸ்து பூஜையன்று சொல்ல வேண்டியது. வீட்டில் வாஸ்து கோளாறுகள் ஏதேனும் இருந்தாலும் தினசரி இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய அவை நீங்கும்.
 ஓம் வாஸ்து புருஷாய நம:
 ஓம் ரக்தலோசனாய நம:
 ஓம் க்ருஷ்ணாங்காய நம:
 ஓம் மஹா காயாய நம:
 
 வாஸ்து காயத்ரி
 ஓம் தனுர் தராயை வித்மஹே
 ஸர்வ ஸித்திச்ச தீமஹி
 தன்னோ தரா ப்ரசோதயாத்
 
 ஐயப்பன் மூலமந்திரம்
 ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா,
 சர்வலாபாயா
 சத்ரு நாஸாயா
 மதகஜ வாகனாயா
 மஹா சாஸ்த்ரே நமஹ
 
 சுப்ரமண்யர் மூலமந்திரம்
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் வ்ரீம் ஸெளம் சரவணபவ
 
 சுப்ரமண்ய பஞ்சதசாக்ஷரீ மூலமந்திரம்
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஈம் நம் லம்
 ஸெள: சரவணபவ
 
 சுதர்சன வழிபாடு
 நீங்காத செல்வம் கிடைக்க
 ஸ்ரீ நிதி : ஸ்ரீவர : ஸ்ரக்வீ ஸ்ரீலக்ஷ?மீ கர பூஜித
 ஸ்ரீ ரத : ஸ்ரீவிபு : ஸிந்து கன்யா பதி ரதாஷஜ
 
 சுகப்ரசவம் ஏற்பட
 உத்தரா மாநதோ மாநீ மாநவா பீஷ்ட ஸித்தித:
 பக்த பால பாப ஹாரீ பலதோ தஹநவத்ஜ
 
 பாவங்கள் தீர
 ஆஸ்ரிதாகௌக வித்வம்ஸீ நித்யா நந்த ப்ரதாயக
 அஸுரக்நோ மஹா பாஹுர பீம கர்மா ஸப்பரத
 ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந:
 தேவகீநந்தனஸ் ஸ்ரஷ்டா க்ஷ?தீஸ: பாபநாஸந:
 
 எடுத்த காரியம் பூர்த்தியாக
 பூர்ண போத: பூர்ணரூப: பூர்ண காமோ மஹரத்யுதி
 பூர்ண மந்த்ர பூர்ண கர்த்ர: பூர்ணஷ் ஷரட்குண்ய விக்ரஹ:
 
 மனத்தூய்மை பெற
 சந்த்ர தாமாப்ரதித்வந்த்வ: பரமாத்மாஸுதீர்கம
 விஹத்தாத்மா மஹா தேஜோ: புண்ய ஸ்லோக: புராணவித்
 
 வாக்கு வன்மைக்கு
 ஸத்கதிஸ் ஸத்வு ஸம்பந்த: நித்ய ஸங்கல்ப கல்பக
 வர்ணீ வாசஸ் பதிர் வாக்மீ மக்ஷõ ஸக்தி: கலாநிதி
 
 புகழ் அடைய
 புண்ய கீர்த்தி : பராமார்ஷீ ந்ருஸிம் ஹோ நாபி மத்யக
 யஜ்ஞாத்மா யஜ்ஞ ஸங்கல்போ பஜ்ஞ கேதுர் மஹேஸ்வர
 
 வழக்குகளில் வெற்றி பெற
 
 ஜய ஸீலோ ஜய காங்க்ஷ? ஜாதவேதா ஜய: ப்ரத
 கவி: கல்யாணத காம்யோ மோக்ஷதோ மோஹநாக்ருதி
 
 எல்லா சுகங்களும் கிடைக்க
 பாக்ய ப்ரதோ மஹா ஸத்த்வோ விஸ்வாத்மா விகஜ்வர
 ஸுராசார் யார்ச்சிதோ வஸ்யோ வாஸுதேவோ வஸுப்ரத
 
 எல்லா காரியங்களிலும் வெற்றிபெற
 ஸர்வார்த்த ஸித்திதோ த தா விதாதா விஸ்வ பாலக
 விருபா÷ஷா மஹா வக்ஷõ: வரிஷ்டோ மாதவ ப்ரிய:
 
 உயர்ந்த பதவி கிடைக்க
 வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ்: ஸ்தாநதோ த்ருவ:
 பராத்தி: பரம ஸ்பஷ்டஸ்-துஷ்ட: புஷ்டஸ: ஸுபேக்ஷண:
 
 உற்சாகம் ஏற்பட
 வேத்யோ வைத்யஸ்: ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
 அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல:
 
 கண்பார்வை திருந்த
 அக்ரணீர் - க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
 ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்
 
 சத்ருவை ஜயிக்க
 ஸுலபஸ்: ஸுவ்ரதஸ்: ஸித்தஸ்: ஸத்ருஜிச்-சத்ருதாபந:
 ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் -சாணூராந்த்ர நிஷூதந:
 
 துன்பங்கள் விலக
 உதீர்ணஸ் ஸர்வதஸ் - சக்ஷú-ரனீஸஸ் ஸாஸ்வதஸ்திர:
 பூஸயோ பூஷணோ பூதிர-ஸோகஸ் ஸோகநாஸந:
 
 அறிவு வளர
 யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரது: த்ஸ்ஸ்ரம் ஸதாம்கதி:
 ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்:
 
 பெருமதிப்பு ஏற்பட
 ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா விஸ்வஸ்ருக்: விஸ்வபுக் விபு:
 ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் - ஜஹ்நுர் -நாராயணோ நர:
 
 மோக்ஷமடைய
 ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண:
 ஸுரஸேனோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸஸ் ஸுயாமுந:
 
 வயிற்றுவலி நீங்க
 ப்ராஜிஷ்ணுர் - போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
 அனேகா விஜயோ ஜேதா விஸ்வயோனி: புனர்வஸு:
 மருந்து சாப்பிடும் போது
 தன்வந்த்ரிம் கருத் மந்தம் பணிராஜம் ச கௌஸ்துபம்
 அச்யுதம் ச அம்ருதம் சந்த்ரம் ஸ்மரேத் ஒளஷதகர்மணி
 அச்யுத அனந்த கோவிந்த நமோச் சாரணபேஷஜாத்
 நச்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
 அபா மார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா
 ஸதாஸ்து ஸர்வ துக்கா நாம் ப்ரசமோ வசநாத்ரே.
 
 சங்கீத அப்பியாசத்திற்கு முன்
 ஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத
 வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா.
 
 மேகம் இடிக்கும் போது
 அர்ஜுன: பால்குன: பார்த்த: கரீடசே வேத வாஹன
 பீபத்ஸு; விஜய கிருஷ்ண: ஸவ்யாஸாசீ தனஞ்சய:
 
 லட்சுமி கடாட்சம் ஏற்பட
 துரிதௌக நிவாரண ப்ரவீணே
 விமலே பாஸுர பாக தேயலப்யே
 ப்ரணவ ப்ரதி பாத்ய வஸ்துரூப
 ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே.
 
 எல்லா வகை தோஷங்களும் விலக
 து: ஸ்வம்ன, து: சகுன, துர்கதி, தௌர்னஸ்ய
 துர்பிக்ஷ, துர்வயஸந, து: ஸஹ, துர்யசாம்ஸி
 உத்பாத, தாப, விஷ, பீதிம், அஸத்க்ரஹார்த்திம்
 வியாதீம்ச்ச, நாசயது, மே, ஜகதாம், அதீச.
 
 முயற்சிகளில் வெற்றி கிடைக்க
 நமோஸ்து ராமாய ஸலக்ஷ?மணாய
 தேவ்யை ச தஸ்யை ஜனகாத்ம ஜாயை
 நமோஸ்து ருத்ரேந்த்ரய மாநிலேப்ய;
 நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய.
 
 உடல், மன வலிமைகள் கிடைக்க
 சிவ: சக்த்யா யுக்தா: யதிபவதிசக்த; ப்ரபவிதும்
 நசேத் ஏவம் தேவ; நகலு குலச; ஸ்பந்திதுமபி
 அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாத பிரபி
 ப்ரணந்தும் ஸ்தோதும் வாகதம் அக்ருத புண்ய ப்ரபவதி
 
 கவலை தொலைய
 சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்
 ஸுகஸ்ய தாத்ரீம் பிரணதார்தி விந்த்ரீம்
 நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
 பூயோ நமஸ்தே ஹ்திஸ்ந்நிதத்ஸ்வ.
 
 துர்மரணம் ஏற்படாமல் இருக்க
 அனாயாஸேச மரணம் வினாதைந்யேன ஜீவனம்
 தேஹிமே க்ருபயா சம்போ த்வயி பக்தி மசஞ்சலாம்
 புத்ரான் தேஹி யசோதேஹி ஸப்பதம் தேஹி சாச்வதீம்
 த்வயி பக்திஞ்ச மேதேஹி - பரத்ரச பராங்சதிம்.
 
 விபத்து, மரணத்தை விலக்க
 ஓம் ஜூம்ஸ: த்ரயம்பகம் யஜாமஹே
 ஸுகந்திம் புஷ்டி வர்தனம்
 உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முட்சீய
 மாமிருதாத்: ஸ: ஜூம் ஓம்.
 
 மரண பயம் நீங்க
 வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:
 ஹிரண்யகர்ப்பஸ ஸத்ருக்னோ வ்யாப்தோ வாயு- ரதோக்ஷஜ:
 
 பிழை பொறுக்க வேண்டுதல்
 அபராத ஸஹஸர ஸங்குலம்
 பதிதம் பீம மஹார்ண வோதரை
 அகதிம் சரணாகதமாம் க்ருபயா
 கேவல மாத்மஸாத் குரு.
 மந்த்ர ஹீம் க்ரியா ஹீனக
 பக்தி ஹீநம் ஸுரேச்வா
 யத் பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துமே.
 அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிசம்
 தாஸோ யமிதிமாம் மத்வர க்ஷமஸ்வ புருஷாத்தம்.
 
 கற்பூர ஆரத்தியின் போது
 
 ஸோமோ வா ஏதஸ்ய ராஜ்ய-மாதத்தே!
 யோ ராஜஸன் ராஜயோ வா ஸோமேன
 யஜதே! தேத ஸுவா மேதானி ஹவீம்ஷி
 பவந்தி! ஏதா வந்தோ வை தேவானாம் ஸவா:!
 த ஏவாஸ்மை ஸவான் ப்ரயச் சந்தி! தஏனம்
 புனஸ் ஸுவந்தே ராஜ்யாய! தே ஸூ ராஜாபவதி
 ராஜாதி ராஜஸ்ய ப்ரஸஹ்ய ஸாயினே
 நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
 ஸமே காமான் காம காமாய மஹ்யம்
 காமேச்வரோ வைச்ரவணாய மஹாராஜாய நம:
 நதத்ர ஸூர்யோ பாதி ந சந்திர
 தாரகம்! நேமோ வித்யுதே பாந்தி குதோய
 மக்னி! தமேவ பாந்த மனுபாதி ஸர்வம்
 தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி!
 
 மந்திர புஷ்பம் போடும் போது
 யோபாம் புஷ்பம் வேத! புஷ்பவான்
 ப்ரஜாவான் பசுமான் பவதி! சந்த்ரமா வா
 அபாம் புஷ்பம்! புஷ்பவான் ப்ரஜாவான்
 பசுமான் பவதி!
 
 பிரதட்ஷனம்  செய்யும் போது
 யானி காளி ச பாபானி ஜன்மாந்தர-க்ருதானிச!
 தானி தானி விநச்யந்தி பிரதட்ஷனபதே பதே!
 
 ஏகச்லோக சுந்தர காண்டம்
 யஸ்யஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர்லீலயா
 லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
 அக்ஷõதீன் விநிஹத்யவீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புன;
 தீரணாப்தி; கபிபிர்யுதோ யமநமத்தம் ராமசந்த்ரம்பஜே.
 (இந்த ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்தால் சுந்தர காண்ட பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.)
 
 நீராடும் போது
 
 துர்போஜன துராலாப துஷ்ப்ரதி க்ரஹ ஸம்பவம் பாவம்
 ஹர மம் க்ஷ?ப்ரம் ஸஹ்யகன்யே நமோஸ்துதே:
 கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
 நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு
 கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
 முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணுலோகம் ஸகசக்தி.
 
 விபூதி அணியும் போது
 பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத்
 பூதி: பூதிகரீபும்ஸாம் ரக்ஷõ ரக்ஷõகரீ சுபா.
 
 உணவு உண்ணுவதற்கு முன்
 ஹரிர்தாதா ஹரிர்போக்தா
 ஹரிரன்னம் பிரஜாபதி:
 ஹரிர்விப்ர: சரீரஸ்து
 புங்தே போஜயதே ஹரி:
 ப்ரஹ்மார்பணம் ப்ரஹம ஹவி:
 ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்
 ப்ரஹ்ம கர்ம ஸமாதினா
 அஹம் வைச்வானரோ பூத்வா
 ப்ராணினாணம் தேஹமாச்ரித:
 ப்ராணபான ஸமாயுக்த:
 பசாம்பயன்னம் சதுர்விதம்.
 
 வீட்டிலிருந்து வெளியே போகும் போது
 வனமாலீ கதீ சார்ங்கீ சக்ரீ சநந்தகீ
 ஸ்ரீ மான் நாராயணா விஷ்ணு: வாஸுதேவோ பிரக்ஷது
 ஸ்கந்தச்ச பகவான்தேவ:
 ஸோமஸ்ச்சேந்திரோ யருஹஸ்பதி:
 ஸப்தர்ஷயோ நாரத்ச்ச அஸ்மான்
 ரக்ஷந்து ஸர்வத:
 
 வெளியூர் பிரயாணம் நன்கு முடிய
 அக்ரத: ப்ருஷ்டத்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ
 ஆகர்ண பூர்ண தந்வாநௌர÷க்ஷதாம்ராமலக்ஷ?மணௌ.
 ஸ்ந்நத்த: கவசீ கட்கீ சாப பாணதரோ யுவா
 கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸலக்ஷ?மண:
 
 இரவு சாப்பிடுவதற்கு முன்
 ச்ரத்தாம் ப்ராதர் ஹவாமஹே ச்ரத்தாம் மத்யந்திரிம்பரி
 ச்ர்த்தாம்ஸூர்யஸ்யநிம்ருசிச்ரததேக்ராத்தாபயேஹ நம
 
 மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்
 ஆபத்து காலத்திலும், வழக்குகளின் வெற்றிக்காகவும் கடன் உபாதை நீங்கவும், தோஷபரிஹாரமாகவும் சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம். மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்று ஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறது. முதலில் ருத்திரனும் பின் அங்காரக பகவானும் மங்களன் என்ற பேரரசனும் பூஜித்து, நினைத்த காரியத்தை அடைந்தனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) தோறும் பூஜித்தலும், 108 முறை பாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது. கன்னிகைகளுக்கு மங்களத்தை கொடுப்பது விவாஹாதி சோபனம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும். ஒன்பது செவ்வாய் கிழமைகளில் ராகுகால நேரத்தில் விடாது வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நவக்ரக தோஷங்கள் குறிப்பாக செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.
 
 மூலமந்திரம்
 ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா
 
 மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்
 ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
 ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே
 ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
 சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே
 மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
 ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
 பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
 பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
 மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
 ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி
 ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
 ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே
 
 இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயே; ஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே: ஆபத்துக்கள் வந்துவிட்டாலும் அகற்றுபவளே: மங்கள தினமான செவ்வாய்க்கிழமை தோறும் வணங்கத் தக்க மங்கள உருவானவளே: இந்த உலகின் மங்களத்திற்கு மூலகாரணமாய் விளங்குபவளே; எல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தரு
 பவளே; புண்ணியம், பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளே; ஒவ்வொரு மங்கள வாரத்திலும் எனக்கு எல்லாவிதமான மங்களத்தையும் அளித்துக் காத்து அருள்வாயாக.
 
 திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டியது
 
 ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
 ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
 தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
 க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
 த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே
 பொருள் : பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.)
 
 ராகவேந்திரர் மந்திரம்
 பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
 பஜதாம் கல்பவ்ருக்ஷ?ய நமதாம் காமதேனவே
 
 மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மூல மந்திரம்
 ஓம் சக்தியே ! பரா சக்தியே !
 ஓம் சக்தியே ! ஆதி பராசக்தியே ஓம் சக்தியே !
 ஓம் சக்தியே ! மருவூர் அரசியே !
 ஓம் சக்தியே ! ஓம் வினாயகா !
 ஓம் சக்தியே ! ஓம் காமாட்சியே !
 ஓம் சக்தியே ! ஓம் பங்காரு காமாட்சியே !
 
 கடன் நீங்க அங்காரக ஸ்தோத்திரம்
 அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸல
 நமஸ்தேஸ்து மமாசேக்ஷம் ருணமாசு விமோசய
 (ஓ அங்காரக! சீக்கிரத்தில் என்னுடைய எல்லா கடன்களையும் போக்க வேண்டும் என்பது இதன் பொருள்.)
 
 திருமணம் நடக்க
 ஸ்ரீமன்மங்கள நாயகீ ஸஹசரம்
 கல்யாண ஸந்தோஹதம்
 முக்தா முக்த ஸீரௌக வந்தித
 பதத்வந்த் வாரவிந்தம் முதா
 த்யாயேத் ஸந்ததம் ஆதிநாயகம்
 அஹம் ஸ்ருஷ்ட்யாதி ஸத்காரணம்
 ஸ்ரீமத்திவ்ய ஸுதாக டேச்வர மஜம்
 க்ஷ?ப்ரப் ஸாதப் ரதம்
 
 பெண்களுக்கு நல்ல கணவன் அமைய
 திருமணமாகாத கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குளிர்ந்த தண்ணீரில் குளித்து, குத்து விளக்கேற்றி, எல்லாம் வல்ல சிவபெருமானை மனதில் எண்ணியவர்களாய் இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணமாகும்.
 
 சுபப்ரணாதா பவதீ ச்ருதீ நாம்
 கண்டே ஷு வைகுண்ட பதிம் வராணாம
 பத் நாஸி நூந்ம மணி பாதர ஷே
 மாங்கல்ய ஸுத்ரம் மணிரச்மி ஜாலை
 
 குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்
 
 தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
 தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
 தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
 தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்
 
 பெண்கள் கருவுற
 
 காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்
 பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்.
 கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
 பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
 ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
 கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்.
 
 கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
 ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத
 மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி
 சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ
 ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே
 மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
 ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது
 ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி
 தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத்.
 
 சுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம்
 ஹிமவத்ய தத்ரே வார்ஸ்வே ஸீரதா நாம யக்க்ஷ?ணி
 தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீபவேது
 எப்போதும் கூறிக்கொண்டேயிருக்க வேண்டிய ஸ்லோகம்
 ஹர நம : பார்வதீபதயே
 ஹர ஹர மஹாதேவ
 ஜானகீ காந்த ஸ்மரணம்
 ஜய ஜய ராம ராம
 
 சுப்ரமணியர் துதி
 ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
 மஹாமதிம் திவ்ய மயூர வாகனம்
 ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்
 குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
 மனோவியாதி, அச்சம் நீங்கி மனோ தைரியம் பெற
 சுப்ரமண்யரின் வேல்மீது பாடல் (ஆதி சங்கரர்)
 ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
 ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் !
 நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
 பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !!
 
 சண்முக ஸ்தோத்ரம்
 காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற
 ஜயானந்த பூமன் ஜயா பார தாமன்
 ஜயா மோஹ கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
 ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷ பந்தோ
 ஜயத்வம் ஸதா முக்திதானேச ஸூனோ
 
 
|
 | காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியவை 1. கராக்ரே வஸதே லக்ஷ?மீ: கரமத்யே ஸரஸ்வதீ
 கரமூலே து கௌரி ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்
 2. ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே
 விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே
 3. அஹல்யா திரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
 பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம்
 4. புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர:
 புண்யச்லோகா ச வைதேஹீ புண்யச்லோகோ ஜனார்தன:
 5. கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்ய ச
 ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலி நாசனம்
 6. அச்வத்தாமா பலிர்வ்யாஸ : ஹனுமான் ச விபீசண:
 க்ருப: பரசுராமஸ்ச்ச ஸப்தைதே சிரஜீவின:
 7. ப்ரம்மா முராரி : ஸ்திரிபுராந்தகச்ச
 பானுச்சசீ பூமிஸுதோ புதச்ச
 குருச்ச சுக்ரச்சனிராஹுகேதவ:
 குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
 8. ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச
 மனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம:
 ரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ:
 குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
 9. ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
 ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌச
 ஸப்தஸ்வராஸ்ஸப்த ரஸாதலானி
 குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
 10. ஸப்தார்ணவா : ஸப்தகுலாசலாச்ச
 ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த
 பூராதிலோகா : புவனானி ஸப்த
 குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
 11. ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்ததா ஸஸப:
 ஸ்பர்சச்ச வாயூர்ஜ்வலிதம்ச தேஜ:
 நபஸ்ஸசப்தம் மஹாதாஸஹைவ
 குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
 12. குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர:
 குரு: ஸாக்ஷ?த் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:
 
 குளியல் ஆரம்பிக்கும்போது சொல்ல வேண்டியது
 13. அதிக்ரூர மஹாகாய கல்பாந்ததஹனோப
 பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி
 14. கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
 நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு
 15. கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
 முச்யதே ஸர்வபாபேப்ய: விஷ்ணுலோகம் ஸ கச்சதி
 
 சாப்பிடும்போது சொல்ல வேண்டியது
 16. அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராணவல்லபே
 ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி
 17. அஹம் வைச்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாச்ரித:
 ப்ராணாபான ஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம்
 பிக்ஷõம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா ஸன்னபூர்ணேச்வரீ
 
 வீட்டிலிருந்து வெளியே போகும்போது சொல்ல வேண்டிய ஸ்துதி
 18. வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ
 ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணு: வாஸுதேவோ பிரக்ஷது
 
 படுக்கும் போது சொல்ல வேண்டியது
 
 19. அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல:
 கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின:
 20. அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம்
 ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே
 21. ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம்
 ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி
 
 பாராயண ஸ்லோகங்கள்
 (தினந்தோறும் பாராயணம் செய்யத் தக்கவை)
 சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
 ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
 மூக்ஷ?க வாஹந மோதக ஹஸ்த
 சாமர கர்ண விலம்பித ஸுத்ர
 வாமந ரூப மஹேச்வர புத்ர
 விக்ந விநாயக பாத நமஸ்தே
 அகஜானந பத்மார்க்கம் கஜானநமஹர்நிசம்
 அநேகதம் தம் பக்தானாம் ஏகதந்தமுபாஸ்மஹே
 கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
 கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
 உமாஸுதம் சோக வினாச காரணம்
 நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
 வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப
 அவிக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா
 மயூராதிருடம் மஹாவாக்ய கூடம்
 மனோஹாரிதேகம் மகச்சித்தகேஹம்
 மஹீதேவதேவம் மஹாதேவபாவம்
 மஹாதேவபாலம் பஜேலோகபாலம்
 அபஸ்மாரகுஷ்ட க்ஷயார்ச: ப்ரமேஹ
 ஜ்வரோன்மாத குல்மாதி ரோகாமஹாந்த:
 பிசாசாச்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
 விலோக்ய க்ஷணாத்தாரகாரே த்ரவந்தே
 பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
 நிர்மல பாஷித சோபித லிங்கம்
 ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
 தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
 கரசரணக்ருதம் வாகர்மவாக்காயஜம் வா
 ச்ரவணநயனஜம்வா மானஸம் வாபாரதம்
 விஹிதம விஹிதம்வா ஸர்வமேதத்க்ஷமஸ்வ
 சிவசிவ கருணாப்தே ஸ்ரீமகாதேவ சம்போ
 நாகேந்தரஹாராய த்ரிலோசனாய
 பஸ்மாங்கராகாய மஹேச்வராய
 நித்யாய சுத்தாய திகம்பராய
 தஸ்மை நகராய நமச்சிவாய
 மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய
 நந்தீச்வர ப்ரமதநாத மஹேச்வராய
 மந்தார முக்யபஹு புஷ்ப ஸுபூஜிதாதய
 தஸ்மை மகாராய நமச்சிவாய
 சிவாய கௌரீவதனாரவிந்த
 ஸூர்யாய தக்ஷõத்வர நாசகாய
 ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை
 சிகாராய நமச்சிவாய
 வஸிஷ்ட கும்போத்பவ கௌதமாதி
 முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
 சந்த்ரார்க்க வைச்வானர லோசனாய
 தஸ்மை வகாராய நமச்சிவாய
 யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
 பினாகஹஸ்தாய ஸனாதனாய
 திவ்யாய தேவாய திகம்பராய
 தஸ்மை யகாராய நமச்சிவாய
 சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேசம்
 விச்வாகாரம் ககனஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
 லக்ஷ?மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்தயான கம்யம்
 வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்
 மேகச்யாமம் பீத கேளசேயவாஸம்
 ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்து போத்பாஸிதாங்கம்
 புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம்
 விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்
 ஸசங்கசக்ரம் ஸகிரீடகுண்டலம்
 ஸபீதவஸ்த்ரம் ஸரஸீரு ஹேக்ஷணம்
 ஸஹாரக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்
 நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம்
 ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
 லோகாபிராமம் ஸ்ரீரமம் பூயோ பூயோ நமாம் யஹம்
 ஆர்த்தாநாமார்த்திஹந்தாரம்
 பீதானாம் பீதிநாசனம்
 த்விஷதாம் காலதண்டலம் தம்
 ராமசந்த்ரம் நமாம்யஹம்
 ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
 ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:
 அக்ரத: ப்ருஷ்டதச்சைவ
 பார்ச்வதச்ச மஹாபலௌ
 ஆகர்ண பூர்ண தன்வானௌ
 ர÷க்ஷதாம் ராம லக்ஷ?மணௌ
 கராரவிந்தேன பதாரவிந்தம்
 முகாரவிந்தே விநிவேசயந்தம்
 வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்
 பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
 வஸுதேவஸுதம் தேவம்கம்ஸசாணூரமர்தனம்
 தேவகீ பரமானந்தம் க்ருக்ஷணம் வந்தே ஜகத்குரும்
 நித்யானந்தகரீ வரா பயகரீ ஸெளந்தர் யரத்னாகரீ
 நிர்தூதாகில கோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாஹேச்வரீ
 ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ
 பிக்ஷõம் தேஹதி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ
 அன்ன பூர்ணே ஸதாபூர்ணே
 சங்கர ப்ராணவல்லபே
 ஞானவைராக்கிய ஸித்யர்த்தம்
 பிக்ஷம் தேஹி ச பார்வதி
 அயிகிரி நந்தினி நந்தித மேதினி
 விச்வவிநோதினி நந்தனுதே
 கிரிவரவிந்த்ய சிரோதினி வாஸிநி
 விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
 பகவதி ஹே சிதிகண்ட குடும்பிணி
 பூரி குடும்பினி பூரிக்ருதே
 ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
 ரம்ய கபர்தினி சைலஸுதே
 ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே
 பயேப்யஸ்த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே
 ஸித்தி புத்தி ப்ரதேதேவி புக்தி முக்திப்ரதாயினி
 மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹா லக்ஷ?மி நமோஸ்துதே
 ஸரஸ்வதி நமஸ்துப்யம்
 வரதே காமரூபிணி
 வித்யாரம்பம் கரிஷ்யாமி
 ஸித்திர் பவதுமே ஸதா
 சதுர் புஜே சந்த்ர கலாவதம்ஸே
 குசோன்னதே குங்குமராகசோணே
 புண்ட்ரேக்ஷú பாசாங்குச புஷ்பபாண
 ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத:
 தூரீக்ருதஸீ தார்த்தி: ப்ரகடீக்ருத
 ராமவைபவ பூர்த்தி:
 தாரித தசமுககீர்த்தி : புரதோ மம
 பாது ஹனுமதோ மூர்த்தி:
 புத்திர்பலம் யசோதைரியம் நிர்பயத்வமரோகதா
 அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத்ஸ்மரணாத்பவேத்
 ஜபா குஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்
 தமோஸரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ ஸ்மி திவாகரம்
 ததிசங்க துஷாராபம் க்ஷ?ரோ தார்ணவ ஸம்பவம்
 நமாமி சசிநம் ஸோமம் சம்போர் முகடபூஷணம்
 தரணி கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
 குமாரம் சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்
 ப்ரியங்கு கலி காச்யாமம்
 ரூபேணாப்ர திமம் புதம்
 ஸெளம்யம் ஸெளம் யகுணோ பேதம்
 தம் பூதம் ப்ரண மாம்யஹம்
 தேவனாம் ச ரிஷீணாம் ச
 குரும் காஞ்சன ஸந்நிபம்
 புத்திபூதம் த்ரி லோகேசம் தம்
 நமாமி ப்ருஹஸ்பதிம்
 ஹி குந்தம் ருணாலாபம்
 தைத்யானாம் பரமம் குரும்
 ஸர்வ சாஸ்த்ரப்ரவக்தாரம்
 பார்கவம் ப்ரணமாம்யஹம்
 நீலாஞ்சன ஸமாபாஸம்
 ரவிபுத்ரம் யமாக்ரஜம்
 சாயா மார்த்தண்ட ஸம்பூதம்
 தம் நமாமி சனைச்சரம்
 அர்தகாயம் மஹாவீர்யம்
 சந்த்ராதித்ய விமர்தனம்
 ஸிம்ஹிகாகர் பஸம்பூதம் தம்
 ராஹும் ப்ரணமாம்யஹம்
 பலாச புஷ்ப ஸங்காசம்
 தாரகாக்ரஹ மஸ்தகம்
 ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம
 தம் கேதும் ப்ரணமாம் யஹம்
 ச்ருதி ஸ்ம்ருதி புராணாநாமாலயம் கருணாலயம்
 நமாமி பகவத்பாத சங்கரம் லோகசங்கரம்
 விதிதாகில சாஸ்த்ர ஸுதாஜலதே
 மஹிதோபநிஷத் கதிதார்த்த நதே
 ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
 பவசங்கர தேசிக மே சரணம்
 கருணாவருணாலய பாலய மாம்
 பவஸாகர துக்க விதூநஹ்ருதம்
 ரசயாகில தர்சனதத்வ விதம்
 பவ சங்கர தேசிக மே சரணம்
 பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
 நிஜ போத விசாரண சாருமதே
 கலயேச்வர ஜீவ விவேகவிதம்
 பவ சங்கர தேசிக மே சரணம்
 பவ ஏவ பவாநிதி மே நிதராம்
 ஸமஜாயத சேதஸி கௌதுகிதா
 மம வராய மோஹ மஹாஜலதிம்
 பவ சங்கர தேசிக மே சரணம்
 ஆதௌதேவகி தேவிகர்ப
 ஜனனம் கோபீக்ருஹேவர்தனம்
 மாயாபூதன ஜீவிதாப ஹரணம்
 கோவர்தனோத் தாரணம்
 கம்ஸச்சேதன கௌரவாதி
 ஹனனம் குந்தீஸுதா பாலனம்
 ஹ்யேதத் பாகவதம் புராணகதிதம்
 ஸ்ரீக்ருஷ்ண லீலாமருதம்
 
 சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்
 
 இந்த ஸ்லோகங்களைத் தினமும் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் விலகி, சரீர உபாதைகள் நீங்கி ÷க்ஷமம் ஏற்படும். புத்திர தோஷம் இருந்தால் விலகும்.
 ஸ்ரீ சிவாபசாரமும் நீங்கி சகல ÷க்ஷமங்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரம் படித்தலே பூஜை செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
 ரத்னை: கல்பித மாஸனம் ஹி மஜலை:
 ஸ்நானம் ச திவ்யாம்பரம்
 நானாரத்ன விபூஷிதம் ம்ருகமதா
 மோதாம்கிதம் சந்தனம்
 ஜாதீ சம்பக பில்வ பத்ராசிதம்
 புஷ்பம் ச தூபம் ததா
 தீபம் தேவ தயாநிதே பஸுபதே
 ஹ்ருத் கல்பிதம் க்ருஹ்யதாம்
 ஸெளவர்ணே நவரத்ன கண்டரசிதே
 பாத்ரே க்ருதாம் பாயஸசம்
 பாக்ஷ?யம் பஞ்சவிதம் பயோததியுதம்
 ரம்பாபலம் பானகம்
 ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம்
 கற்பூர கண்டோஜ்வலம்
 தாம்பூலம் மனஸா மயா விரசிதம்
 பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு
 சத்ரம் சாமரயோர் யுகம்வ்யஜனகம்
 சாதர் ஸகம் நிர்மலம்
 வீணாபேரி ம்ருதங்க காஹல கலா
 கீதம் ச ந்ருத்யம் ததா
 ஸாஷ்டாங்கம் ப்ரணதீ: ஸ்துதிர்பஹுவிதா
 ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
 ஸம்கல்பேன ஸமர்பிதம் தவவிபோ
 பூஜாம் க்ருஹாண ப்ரபோ
 ஆத்மா த்வம்கிரிஜாமதி: ஸஹசரா
 ப்ராணா: ஸரீரம் க்ருஹாம்
 பூஜாதே விஷயோப போக ரசனா
 நித்ரா ஸமா திஸ் திதி:
 ஸம்சார: பதயோ: ப்ரதக்ஷ?ணவிதி:
 ஸ்தோத்ராணி ஸர்வாகிரோ
 யத்யத் கர்ம கரோமி தத்ததகிலம்
 ஸம்போ த வாராதனம்
 கர சரண க்ருதம் வாக்காய ஜம் கர்மஜம்வா
 ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வா பராதம்
 விஹித மவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
 ஜயஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ
 
 மனநிம்மதி பெற ஸங்கஷ்ட நாசன கணேச ஸ்தோத்திரம்
 
 இதைப் பாராயணம் செய்வதால் ஸர்வ கார்ய சித்தி ஏற்படும். எல்லாவிதமான இடையூறுகளும் விலகி, காரிய சித்தி, தனலாபம், புத்ர லாபம் முதலியவைகள்
 ஏற்படும். குடும்பம் சுபிட்சமாக விளங்கும்.
 ஸ்ரீ கணேஸாய நம: நாரத உவாச
 ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்
 பக்தா வாஸம் ஸ்மரேந் நித்யாமயு: காமாத்த ஸித்தயே
 ப்ரதமம் வக்ர துண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம்
 த்ருதீயம் க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்
 ஸம்போ தரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமே வச
 ஸப்தமம் விக்னராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்
 நவமம் பால சந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
 ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம்
 த்வாதஸைதானி நாமானித்ரி ஸந்த்யம்ய: படேந்நர:
 நச விக்னபயம் தஸ்ய ஸர்வஸித்திகரம் ப்ரபோ:
 வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தி லபதே தனம்
 புத்ராத்தீ லபதே புத்ரான் மோக்ஷõர்த்தீ லபதே கதிம்
 ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர்மாஸை: பலம்லபேத்
 ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:
 அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வாய: ஸமர்ப்யேத்
 தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேஸஸ்ய ப்ரஸாதத:
 ஸம்பூர்ணம்
 
 
 சுவாமிநாத பஞ்சகம்
 
 ஓம் என்ற பிரணவப் பொருளை பரமேஸ்வரனுக்கு விளக்கிக் கூறிய ஞானபண்டிதனான ஸ்கந்தப் பெருமான் சுவாமிமலை என்னும் திவ்ய ஸ்தலத்தில் குன்றின் மீது கோவில் கொண்டு அருள் புரிகிறார். பிரபவ முதல் அக்ஷய வருஷம் வரை உள்ள பிரம்ம புத்ராள் 60 பேர்களும் 60 படிகளாக தங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். படி ஏறும் பக்தர்கள் ஒவ்வொரு படியிலும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு படி ஏறுவார்கள். அல்லது முதல் படியிலும் கடைசி படியிலுமாவது இப்படி செய்துவிட்டுச் செல்வார்கள். குன்றின்மீது ஸ்வாமிநாதன் என்ற பெயர் கொண்டு அருள் செய்யும் சுவாமிநாதனைக் குறித்து செய்யப்படும் இந்த ஸ்ரீ சுவாமிநாத பஞ்சகத்தை தினசரி பாராயணம் செய்வோர்க்கு சர்வ மங்களங்களையும் அளிக்க அவன் காத்திருக்கிறான். அன்பர்கள் பயனடைய வேண்டுகிறோம்.
 
 (நந்தவனத்தோர் ஓர் ஆண்டி என்ற மெட்டு)
 
 ஹேஸ்வாமி நாதார்த்த பந்தோ - பஸ்ம
 லிப்தாங்க காங்கேய காருண்ய ஸிந்தோ - (ஹேஸ்வாமி)
 ருத்ராக்ஷ தாரிஜ் நமஸ்தே - ரௌத்ர
 ரோகம், ஹரத்வம் புராரேர்குரோர்மே
 ராகேந்து வக்த்ரம் பவந்தம் - மார
 ரூபம் குமாரம் பஜே காமபூரம் -  (ஹேஸ்வாமி)
 மாம்பாகி ரோகாதகோராத் - மங்க
 ளாம்பாக பாதேன, பங்காத் ஸ்வராணம்
 காலாச்ச துஷ்பாக கூலாத் - கால
 காலாஸ்ய ஸூனும் பஜேக்ராந்தஸானும் -  (ஹேஸ்வாமி)
 ப்ரம்மாதயே யஸ்யசிஷ்யா - ப்ரம்ஹ
 புத்ரா: கிரௌ யஸ்ய ஸோபான பூதா:
 ஸைன்யம் ஸுராச்சாபி ஸர்வே - ஸாம
 வேதாதி கேயம் பஜே கார்த்திகேயம் -  (ஹேஸ்வாமி)
 காஷாய ஸம்வீத காத்ரம் - காம
 ரோகாதி ஸம்ஹாரி பிக்ஷõன்ன பாத்ரம்
 காருண்ய சம்பூர்ண நேத்ரம் - சக்தி
 ஹஸ்தம் பவித்ரம் பஜேசம்பு புத்ரம் -  (ஹேஸ்வாமி)
 ஸ்ரீ ஸ்வாமி சைலே வஸந்தம் - ஸாது
 ஸங்கஸ்ய ரோகான் ஸதா ஸம்ஹரந்தம்
 ஓங்கார தத்வம் வதந்தம் - சம்பு
 கர்ணே ஹஸந்தம் பஜேஹம் சி சுந்தம் -  (ஹேஸ்வாமி)
 ஸ்தோத்ரம் க்ருதம் சித்ரம் - தீக்ஷ?
 தானந்த நாமணே ஸர்வார்த்தஸித்யை
 பக்த்யா படேத்ய: ப்ரபாதே தேவ
 தேவப் ரஸயாதாத் லபேதாஷ்ட ஸித்திம் -  (ஹேஸ்வாமி)
 இந்த ஸ்வாமிநாத பஞ்சகத்தை தினமும் பாராயணம் செய்வோருக்கு சர்வ மங்களமும் உண்டாகும்.
 
 ஆஞ்சநேயர் ஸ்தோத்திரங்கள்
 
 நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர். ஆஞ்சநேயரே! பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும்.
 ஏவல், பில்லி சூன்யங்கள் விலக
 ஓம் பராபிசார சமனோ
 துக்கக்னோ பக்த மோக்ஷத
 நவத்வார புராதாரோ
 நவத்வார நிகேதனம்
 
 சர்வ மங்களங்களும் உண்டாக உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்
 
 இந்த மந்திரங்களைப் படிப்பதால் சர்வ மங்களங்களும், எல்லா நன்மைகளும் கிடைப்பதுடன் எல்லா தீமைகளும் விலகும். கால காலனைத் துதிப்பதால் யம பயம்
 விலகி நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
 நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம்
 பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
 நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீட் பாம்
 நம: சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம்
 நமஸ்க்ருதாபீஷ்ட வர ப்ரதாப்யாம்
 நாராயணே நார்சித பாதுகாப்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
 நம: சிவாப்யாம் வ்ருஷ வாஹநாப்யாம்
 விரிஞ்சி விஷ்ண்வித்த்ர ஸுபூஜிதாப்யாம்
 விபூதி பாடீர விலேநாப்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
 நம: சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம்
 ஜகத்பதிப்யாம் ஜய விக்ரஹாப்யாம்
 ஜம்பாரி முக்யைரபிவந்திதாப்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
 நம: சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
 பஞ்சாக்ஷரீ பஞ்ஜர ரஞ்ஜிதாப்யாம்
 ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹ்ருதிப்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
 நம: சிவாப்யாமதி ஸுந்தராப்யா
 மத்யந்த மாஸக்த ஹ்ருதம் புஜாப்யாம்
 அசேஷலோகைக ஹிதங்கராப்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
 நம: சிவாப்யாம் கலிநாச நாப்யாம்
 கங்காள கல்யாண வபுர்தராப்யாம்
 கைலாஸ சைலஸ்தித தேவதாப்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
 நம: சிவாப்யா மசுபாபஹரப்யாம்
 அசேஷலோகைக விசேஷிதாப்யாம்
 அகுண்டிதாப்யாம் ஸம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
 நம: சிவாப்யா ரதவா ஹநாப்யாம
 ரவீந்து வைஸ்வாநர லோசநாப்யாம்
 ராகா சசாங்காப முகாம் புஜாம்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
 நம: சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
 ஜராம்ருதிப்யாம்ச விவர்ஜிதாப்யாம்
 ஜநார்தநாப் ஜோத்பவ பூஜிதாப்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
 நம: சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
 பில்வச் சதர மல்லிக தாமப்ருத்ப்யாம்
 சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
 நம: சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
 ஜகத்த்ரயீ ரக்ஷண பத்த ஹ்ருத்ப்யாம்
 ஸமஸ்த தேவாஸுர பூஜி தாப்யாம்
 நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
 ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீயம்
 பக்த்யா படேத் த்வாதசகம் நரோய
 ஸ ஸர்வ ஸெளபாக்யபலானி: புங்க்தே
 சதாயுரந்தே சிவலோகமேதி
 
 ஷட்பதி ஸ்தோத்திரம்
 
 இந்த மந்திரங்களை தினமும் பாராயணம் செய்து வந்தால் பக்தி , வைராக்யம், ஞானம், மோட்சம் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி நன்மையுண்டாகும்.
 அவினயம பனய விஷ்ணோ தமய
 மனஸ்ஸமய விஷய மிருகத்ருஷ்ணாம்
 பூத தயாம் விஸ்தாரய தாரம
 ஸம்ஸார ஸாகரத:
 திவ்யதுநீம கரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
 ஸ்ரீபதி பதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே
 ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகி நஸ்தவம்
 ஸாமுத்ரோஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ நதாரங்க:
 உத்ருத நகநக பிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ரஸஸித்ருஷ்டே
 த்ருஷ்டேபவதி ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார:
 மத்யாதி பிரவதைதாரைரவதா ரவதா ஸவதா ஸதாவஸுதாம்
 பரமேஸ்வர பரிபால்யோ பவதா வதாப பீதோஹம்
 தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த
 பவஜலதி மதனமந்த்ர பரமம் தரம பனயத்வம்மே
 நாராயண கருணாமய ஸரணம் கரவாணி தாவகௌ ஸரணௌ
 இதிஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸதாவஸது
 
 ஆயுர்தேவி ஸ்தோத்திரம்
 
 இது மிகவும் சிறந்த ஸ்தோத்திரம். வியாச மஹா முனிவரால் இயற்றப்பட்டது. இதை குழந்தைகளுக்கு ஆயூஷ்ய ஹோமம் செய்கின்ற நாட்களிலும் ஷஷ்டியப்த பூர்த்தி நாட்களிலும் ஜபம் செய்து ஆயுஷ்ய ஸூக்தத்தோடு ஹோமங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆயுர்தேவியின் அனுக்கிரகத்தால் நோயின்றி ஆயுர் அபிவிருத்தி ஏற்படும். எல்லா நலன்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.
 
 த்யாயேத்: ஹேமாம்புஜா ரூடாம் வரதா பய பாணிகாம்
 ஆயுஷா தேவதாம் நித்யாம், ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம்
 ஆயுர்தேவீ மஹாப்ராக்ஞ்யே ஸுதிகா க்ருஹவாஸிநீ
 பூஜிதா பரயா பக்த்யா தீர்க்கமாயுஹ் ப்ரயச்சமே
 ஸிம்ஹஸ்கந்த கதாம்தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
 ஸக்திசூல கதாபத்ம தாரிணீம் சந்த்ர மௌளிகாம்
 விசித்ர வஸ்த்ர ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்
 ஸிம்ஹஸ்கந்த கதாம் தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
 ஸிம்ஹஸ்கந்த கதே தேவீ ஸுராஸுர ஸுபூஜிதே
 ப்ரபவாத்யப்தகே ஸங்கே ஆயுர்தேவீ நமோஸ்துதே
 ஆயுர்தேவீ நமஸ்துப்யாம் வர்ஷதேவீம் நமோஸ்துதே
 ஆயுர்தேஹி பலம் தேஹி ஸர்வாரிஷ்டம் வ்யபோஹயா
 ஆயுஷ் மதாத்மிகாம் தேவீம் கராள வதனோ ஜ்வலாம்
 கோர ரூபாம் ஸதாத்யாயேத் ஆயுஷ்யம் யாசயாம்யஹம்
 ஸுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம்
 ஸர்வ சத்ரு விநாசாய ஆயுர்தேவி நமோஸ்துதே
 ஷஷ்டாம்ஸாம் ப்ரகிர்தைர் ஸித்தாம் ப்ரதிஷ்டாப்யச ஸுப்ரபாம்
 ஸுப்ர தாம்சாபி சுபதாம் தயாரூபாம் ஜகத்ப்ரஸும்
 தேவீம் ÷ஷாடச ஷ்ருஷாம்தாம் சாஸ்வதஸ்திர யௌவனாம்
 பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத்சந்த்ர நிபன்னாம்
 நமோ தேவ்யை மஹாதேவ்யை ஸித்யை ஸாந்த்யை நமோ நம
 சுபாயை தேவஹேனாயை ஆயுர்தேவ்யை நமோ நம
 வரதாயை புத்ர தாயை தனதாயை நமோ நம
 ஸ்ருஷ்ட்யை ஷஷ்ட்டாம்ச ரூபாயை ஸித்தாயைச நமோ நம
 மாயாயை ஸித்த யோகின்யை ஆயுர்தேவ்யை நமோ நம
 ஸாராயை சாரதாயைச பராதேவ்யை நமோ நம
 பாலாரிஷ்டார்ரு தேவ்யைச ஆயுர்தேவ்யை நமோ நம
 கல்யாண தாயை கல்யாண்யை பலதாயைச கர்மணாம்
 ப்ரத்யக்ஷõயை ஸ்வபுக்தானாம் ஆயுர்தேவ்யை நமோ நம
 பூஜ்யாயை ஸ்கந்த காந்த்யை ஸர்வேஷாம் ஸர்வகர்மஸு
 தேவரக்ஷண காரிண்யை ஆயுர்தேவ்யை நமோ நம
 ஸூத்த தத்வ ஸ்வரூபாயை வ்நதிதாயை த்ருணாம்ஸதா
 வர்ஜித க்ரோத ஹிம்ஸாயை ஆயுர்தேவ்யை நமோ நம:
 
 ஹனுமதஷ்டகம்
 
 நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும். அன்பர்களின் ÷க்ஷமத்தைக் கருதி இந்த ஸ்தோத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.
 வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
 பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
 குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச
 தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே
 ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச
 உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே
 திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய ச
 தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே
 பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே
 ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே
 பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
 ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
 ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
 ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே
 பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
 கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
 வேத வியாசர் அருளிச் செய்த மஹா மந்திரங்கள்
 
 விஸ்வாநாதாஷ்டகம்
 
 ஸ்ரீ வியாச முனிவர் அருளிய இச்சுலோகங்களை சிவபெருமான்சன்னதியில் சொல்லி வேண்டி வழிபட்டால் இடையூறுகள் நீங்கி இகபர சுகம் கிட்டும். இச்சுலோகத்தை ஜெபித்தால் காசி சென்று விஸ்வநாதரை தரிசித்த பலன்களைப் பெறலாம். இது காசி ,விசுவநாதரைப் போற்றிப் பாடப்பட்டது. இதனைப் பயபக்தியோடு தினமும் ஜெபித்து வந்தால் நீடித்த புகழ், கல்விச் செல்வம் பெறலாம். சிவலோக பதவியும் கிட்டும். பிறவிப் பயம் நீங்கும். சோம வாரந்தோறும் விரதமிருந்து காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் சிவபெருமான் சன்னதியில் நின்று இச்சுலோகங்களைக் கூறி வழிபட வேண்டும்.
 
 கங்காதரங்கரமணீய ஜமாகலாபம்
 கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
 நாராயணப்ரியமநங்க மதாபஹாரம்
 வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
 வாசாம கோசரமநேக குணஸ்வரூபம்
 வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்
 வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம்
 வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
 பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்
 வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம்
 பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம்
 வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
 சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்
 பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்
 நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம்
 வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
 பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம்
 நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம்
 தாவாநலம் மரண சோகஜராட வீநாம்
 வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
 தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்
 ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்
 நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்
 வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
 ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்
 பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ
 ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்
 வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
 ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக
 வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்
 மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
 வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
 
 நினைத்த காரியங்கள் நிறைவேற
 ஜயா சவிஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
 குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ
 வீணா புஸ்தக தாரிணீ
 
 இச்சுலோகத்தை தினமும் பத்து முறை கூறி வழிபட்டு விட்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெறலாம். சம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.
 இச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன.
 
 இச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். சம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
 
 சிவநாமா வல்யஷ்டகம்
 
 ஹே சந்த்ர சூட மதநாந்தக சூலபாணே
 ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹசே சம்போ
 பூதேச பீதபயஸுதன மாமநாதம்
 ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
 ஹே பார்வதீஹ்ருதய வல்லப சதத்ரமௌலே
 பூதாதூப ப்ரமத நாத கிரீச சஸ
 ஹே வாமதேவ பவருத்ர யநிக பரணே
 ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
 ஹே நீலகண்ட வ்ருஷ பத்வஜ பஞ்சவக்தர
 லோ கேச சேஷ வலய ப்ரமதேச சர்வ
 ஹே தூர்ஐடே பசுபதே கிரிஜாபதே மாம்
 ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
 ஹே விச்வநாத சிவசங்கர தேவதேவ
 கங்காதர ம்ரமத நாயக நந்திகேச
 பாணேச்வராந்த கரிபோ ஹர லோக நாத
 ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
 வாரணஸீ புரபதே மணிகர்ணிகேச
 வீரேச தக்ஷம சகால விபோ கணேச
 ஸர்வக்ஞ ஸர்வ ஸ்ருதையக நிவாஸ தாத
 ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
 கைலாஸ சைலவிநிவாஸ ப்ருஷாகபே ஹே
 ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகன்னிவாஸ
 நாராயணப்ரிய மதாபஹ சக்தி நாத
 ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
 விச்வேச விச்வபவ நாசக விஸ்வரூப த்ரிபுவ
 விஸ்வாத்மக திரிபுவனைக குணாதிகேச
 ஹே விச்வநாத கருணாலய தீனபந்தோ
 ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
 
 சுகபோக வாழ்க்கை வாழ ஸ்ரீ ஹாலாஸ்யே சாஷ்டகம்
 
 பின்வரும் ஸ்லோகங்களை சிவபெருமான் சன்னதியிலோ அல்லது வீட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பூஜை செய்து வழிபாட்டு பாராயணம் செய்தோ இதன் மகிமையால் சுகபோகங்களை அடையலாம்.
 இது கந்தபுராணத்தில் சங்கர ஸம்ஹிதை என்னும் ஸ்லோகப் பகுதியில் குண்டோதரன் என்பவன் மீனாட்சி சுந்தரேஸ்வரனைப் வணங்கி பாடிய பாடல். இப்பாடல் மந்திர வலிமை மிக்கது.
 
 சைலா நீச ஸு தாஸஹாய
 ஸகலாம் நாயாந்த வேத்ய ப்ரபோ
 சூலோக் ராக்ர விதாரி தாந்தக
 ஸுரா ராதீந்த்ர வக்ஷஸ் தல
 கலா நீத கலா விலா ஸ
 குசல த் ரா யேத நே ஸந்ததம்
 ஹாலாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
 மாமாப தாமா ஸ்பதம்
 கோலா ச்சச்ச தரூப மாதவ
 ஸுரஜ்யே ஷ்டாதி தூராங் க்ரிக
 நீலார் த்தாங்க நிவேச நிர் ஜாது நீ
 பாஸ் வஜ்ஜடா மண்டல
 கைலாஸா சலவாஸ காம தஹந
 த்ரா யேத தே ஸந்ததம்
 ஹா லாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
 மாமாப தாமா ஸ்பதம்
 பாலாக்ஷ? ப்ரபவ ப்ரபஞ்ஜ நஸக்
 ப்ரோத் யத் ஸ்பு லிங்கச் சடா
 தூலா நங்கக சாருஸம் ஹநந்
 ஸந்மீ நேக்ஷ?ணாவல்பப
 சைலா தப்ர முனகர்கணை ஸ்துத குண
 த்ராயேத தே ஸந்ததம்
 ஹாலாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
 மாமாப தாமா ஸ்பதம்
 மாலா கல்பித மாலுதா நபணஸன்
 மாணிக்ய பாஸ் வத்த நோ
 மூலாதார ஜகத்ரயஸ்ய முரஜிந்
 நேத்ரார விந்தார்ச்சித
 ஸாலாகார புஜா ஸகஸ்ர கிரிச
 த்ராயே ததே ஸந்ததம்
 ஹாலாஸ்யேச க்ருப கடாக்ஷ லஹரீ
 மாமாப தாமா ஸ்பதம்
 பாலா நித்ய ஸஹஸ்ர கோடி
 ஸத்ரு சோத்யத் வேக வத்யகபா
 வேலா பூமி விஹார நிஷ்ட
 விபு தஸ்ரோதஸ் விநீசேகர
 பாலா வர்ண்ய கவித்வ பூமி ஸுகத
 த்யாயேததே ஸந்ததம்
 ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
 மாமாப தாமா ஸ்பதம்
 கீலாலா வபாவகா நில நபச்
 சந்த்ரார்க் யஜ்வாக்ரு தே
 கீலகநேக ஸஹஸர ஸங்குல சிகி
 ஸத்ம்ப ஸ்வரூபாமித
 சோளா தீஷ்ட க்ருஹாங்க நாவிபவத
 திராயேததே ஸந்ததம்
 ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
 மாமாப தாமா ஸ்பதம்
 ஹாலாஸ்யாகத தேவதை த்யமுநிபிர்
 கீதாப தாநக் வணஸ்
 லீலா கோடி மனோ ஹராங்க்ரி
 கமலாநந்தா பவர்கப்ரத
 ஸ்ரீ லீலாகர பத்ம நாபவரத
 த்ராயே ததே ஸந்ததம்
 ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
 மாமாப தாமா ஸ்பதம்
 லீலா நாதர மோதஹ: கபடதோ
 யத்வா கதாம் பாடவீ
 ஹாலாஸ்ய திப நீஷ்டமஷ் டகமிதம்
 ஸர்வேஷ்டாஸந் தோஹ நம்
 ஆலாபா நப லாந் விஹாய ஸததம்
 ஸங் கீர்த்தய ந்தீஹ தே
 தேலா க்ஷõர்த்ர பதா பலாபிரகிலாந்
 யோகாந் லபந்தே ஸதா
 
 குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக ப்ருதிவ்ஸ்வராய ஸ்தோத்திரம்
 
 குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் கீழ்க்கண்ட ப்ருதிவிஸ்வராய தியான ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யலாம். அதிகாலையிலும் மாலையிலும் இரவிலும் இச்சுலோகங்களைச் சொல்லி சிவனை வழிபட வேண்டும் .
 
 நமோ நமஸ்தே ஜகதீச் வராயசிவாய
 லோகாஸ்ய ஹிதாய ஸம்பவே
 அபார ஸம்ஸார ஸமுத்தராய
 நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்ராய
 விஸ்வாதி காய அதிவிமானகாய ஸோமாய
 ஸோமார்த்த விபூஷணாய
 ஸ்ரீகாள கண்டாய க்ருபாகராய
 நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
 ஆஸாம் பராய அம்பர வர்ஜிதாய
 திகம்பராய அம்பிகாய யுதாய
 குணத்ரயாத்யை: அபவர்ஜிதாய
 நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
 மாயா விகாராதி விவர்ஜிதாய
 மாயாதி ரூடாய தபஸ்திதிõய
 கலாதி ரூடாய கபர்தினே ச
 நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
 கபாலினே காமவிவர் ஜிதாய
 கதம்பமாலா கவிதாய பூம்னே
 நிரஞ்சனாயாமித தேஜஸே ச
 நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
 
 பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் லிங்காஷ்டக மந்திரம்
 
 உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த லிங்காஷ்டகம் எனும் ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது.
 இந்த மந்திரத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.
 
 பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
 நிர்மல பாஷித சோபித லிங்கம்
 ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
 தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
 தேவ முனி ப்ரவாச்சித லிங்கம்
 காம தஹம் கருணாகர லிங்கம்
 ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
 தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
 ஸர்வஸுகந்தி ஸுலேபித லிங்கம்
 புத்தி விவர்த்தன காரண லிங்கம்
 ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
 தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
 கனக மஹாமணி பூஷித லிங்கம்
 பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
 தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
 தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
 குங்கும சந்தன லேபித லிங்கம்
 பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
 ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
 தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
 தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
 பானவர்ப் பக்தி ப்ரேவச லிங்கம்
 தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
 தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
 அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
 ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
 அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
 தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
 ஸுரரகுரு ஸுரவர் பூஜித லிங்கம்
 ஸுரவன புஷ்ப ஸதார்ச்சில லிங்கம்
 பராத்பரம் பரமாத்மக லிங்கம்
 தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
 
 குடும்ப ஒற்றுமைக்கு துர்காதேவி கவசம்
 
 கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இச்சுலோகம் மிகவும் சிறந்தது.
 ச்ருணு தேவி ப்ரவக்ஷ?யாமி கவசம் ஸர்வஸித்திதம்
 படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
 அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
 ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
 உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
 சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
 ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
 ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
 அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
 ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
 கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
 மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
 ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
 ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.
 
 மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங்களைத் தரும் லலிதா பஞ்சரத்ன மந்திரம்
 
 இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை தோறும் மாலையில் திருவிளக்கின் முன் அமர்ந்து கூறுவதால் பெண்களுக்கு மன நிம்மதியும், மாங்கல்ய பாக்யம், மாங்கல்ய பலம் ஆகியவைகள் ஏற்படும். ஆண்கள் பாராயணம் செய்து வந்தால் புகழ், பொருளாதாரக் குறைகள் நிவர்த்தியாகி நிம்மதி ஏற்படும். சக்தி வாய்ந்த இம்மந்திர ஸ்லோகம் தினசரி பாராயணத்திற்கு மிகச் சிறந்தது.
 
 ப்ராத: ஸ்மராமி லலிதா வதனாரவிந்தம்
 பிம்பாதரம் ப்ருதுல மௌக்திகசோபிநாஸம்
 ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்ட லாட்யம்
 மந்தஸ்மிதம் ம்ருக மதோஜ் ஜ்வல பாலதேசம்.
 ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்ப வல்லீம்
 ரத்னாங்குளீய லஸதங்குளி பல்ல வாட்யாம்
 மாணிக்ய ஹேமவலயாங்கத சோபமானாம்
 புண்ட்ரேக்ஷúசாப குஸுமேக்ஷúஸ்ருணீன்ததானாம்
 பராதர் நமாமி லலிதா சரணார விந்தம்
 பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம்
 பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனியம்
 பத்மாங்குச த்வஜ ஸுதர்சன லாஞ்சனாட்யம்.
 ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
 த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணானவத்யாம்
 விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
 விச்வேச்வரீம் நிகம வாங்க மனஸாதி தூராம்
 ப்ராதர் வதாமி லலிதே தவ புண்ய நாம
 காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி
 ஸ்ரீ சாம்பவீத ஜகதாம் ஜனனீ பரேதி
 வாக்தேவ தேதி வசஸா த்ரிபுரேச்வரீதி
 ய: ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா
 ஸெபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே
 தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா
 வித்யாம் ச்ரியம் விபுலஸெளக்ய மனந்த கீர்த்திம்.
 
 வறுமை நீங்கி வளமுடன் வாழ மகா கணேசாஷ்டகம்
 
 கடினமாக உழைத்தும், ஒழுக்கத்துடன் இருந்தும், கடவுளின் மீது பக்தியுடன் இருந்தும் நமக்குக் கஷ்டங்கள் தீராதிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளுடன் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள், நிம்மதியான வாழ்வு பெற கீழ்க்கண்ட ஸ்லோகங்களை, நாள்தோறும் விநாயகருக்கு முறைப்படி பூஜைகள் செய்து பாராயணம் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
 
 1. ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
 லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்
 2. மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்
 பாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்
 3. அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
 பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்
 4. சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
 சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
 5. கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்
 பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
 6. மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
 யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்
 7. யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா
 ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம்கணநாயகம்
 8. ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம்
 ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்
 9. கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர
 விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.
 
 அமைதியான வாழ்வு பெற ஸ்ரீராம ஸ்தோத்திரம்
 
 இச்சுலோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால் தோஷங்கள் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும்.
 
 ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
 லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
 ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம்
 த் விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
 ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா
 கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?மண
 நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச
 கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே
 ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
 ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம
 அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ
 ஆகர்ண பூர்ணதன்வானௌ ரக்ஷதாம் ராமலக்ஷ்மணௌ
 
 வேண்டியதைப் பெற அபிராமி ஸ்லோகம்
 
 திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமி அம்மையைப் போற்றினால் நாம் வேண்டியதை அருள்வாள். அபிராமி தேவி மீது அபிராமிப் பட்டர் பாடிய அந்தாதி
 மந்திர சக்தி வாய்ந்தது.
 வருந்தா வகை என் மனத்தா
 மரையினில் வந்து புகுந்து
 இருந்தான் பழைய இருப்பிட
 மாக இனிஎனக்குப்
 பொருந்தா தொருபொருள்
 இல்லைவிண் மேவும் புலவருக்கு
 விருந்தாக வேலை மருந்தா
 னதைநல்கும் மெல்லியலே
 
 பாற்கடலிலே தோன்றிய அமிழ்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிட காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத்தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டோ?
 
 பிரிந்தவர் ஒன்றுசேர சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் புஜங்க ஸ்தோத்திரம்
 
 ஸ்ரீஆஞ்சநேயப் பெருமான் கணவனைப் பிரிந்த சீதையை ராமரிடம் கொண்டு சேர்க்க அரும்பாடு பட்டார். அவரைத் துதித்தால் கணவன்-மனைவி கருத்து வேற்றுமை நீங்கி, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பிரிந்தவர் ஒன்று சேர்வர். ஆதிசங்கரர் அருளிய ஆஞ்சநேயர் புஜங்க ஸ்தோத்திரத்தை தினசரி விடியற்காலையில் ஆஞ்சநேய சுவாமியின் முன் அமர்ந்து பாராயணம் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.
 
 ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
 ஜகத்பீதாஸெளர்யம் துஷாராத்ரிதைர்யம்
 த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
 பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்
 பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.
 
 பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்
 பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
 பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
 பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்
 பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.
 
 பஜே லக்ஷ?மணப்ராண ரஹாதிதக்ஷம்
 பஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்
 பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
 பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்
 லக்ஷ?மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.
 
 க்ருதா பீலநாதம் சிதிஷிப்த பாதம்
 சநக்ராந்த ப்ருங்கம் கடிஸ்தோரு ஜங்கம்
 யத்வ்யாப்வ கேஸம் புஜா ஸ்ரோஷி தாசம்
 ஜய ஸமேதம் பஜே ராமதூதம்
 சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.
 
 சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
 கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
 மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
 பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்
 ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.
 
 ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
 ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
 ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
 நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே
 போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது - ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது - நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது !
 
 கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
 கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
 பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
 ரண÷க்ஷõணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்
 பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.
 
 மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்
 மஹாக்ராஹபீடாம் மஹா தீவ்ரபீடாம்
 ஹரந்தயாஸுதே பாதபத்மாநுரக்கா:
 நமஸ்தே கபிச்ரேஷ்டராமப்ரியாய
 ராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.
 
 ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:
 ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே
 த்ரோணசைலஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
 த்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:
 பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.
 
 நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ
 பவாநேவ ஸீதாதி ஸோகாபஹாரீ:
 ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
 விலங்க்யோ ருஜங்காஸ்துதோமர்த்ய ஸங்கை:
 பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே ! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது  ? உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை÷ உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி ?
 
 ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
 அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
 வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
 விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம
 ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே ! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே ! இதற்கு என்ன தவம் செய்தனை ?
 
 ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
 நீரதாரணரூட காட ப்ரதாபி
 பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
 குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!
 குருவே ஸ்ரீஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.
 
 மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
 ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய
 கதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ
 ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே
 ருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே ! தத்துவமும் தர்க்கமும்  அறிந்தவன் நீ ! இசையில் லயிப்பவன் ! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே ! உன்னைப் போற்றுகிறேன்.
 
 நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்
 நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
 நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
 நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்
 சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.
 
 நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
 நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
 நமஸ்தே பிங்களாக்ஷõய துப்யம்
 நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்
 நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி ! எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.
 
 ஹநூமத் புஜங்க ப்ரயாதம் ப்ரபாதே
 ப்ரதோஷேபி வா சார்தராத்ரேபி மர்த்ய
 படந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால: நமஸ்
 ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி
 
 இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.
 
 சரஸ்வதி துவாதச நாம ஸ்தோத்ரம்
 
 ஸரஸ்வதீ த்வியம் த்ருஷ்டா வீணா புஸ்தக தாரிணி
 ஹம்ஸவாஹ ஸமாயுக்தா வித்யா தானகரீ மம
 ப்ரதமம் பாரதீ நாம த்விதீயஞ் ச ஸரஸ்வதீ
 த்ருதீயம் சாரதா தேவீ சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ
 பஞ்சமம் ஜகதீக்யாதா ஷஷ்ட்டம் வாணீச்வரீ ததா
 கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா அஷ்டமம் பரம்ஹசாரிணீ
 நவமம் புத்திதாத்ரீ ச தசமம் வரதாயினீ
 ஏகாதசம் க்ஷúத்ரகண்டா த்வாதசம் புவனேச்வரீ
 ப்ராஹ்ம்யா: த்வாதச ;நாமானி த்ரிஸந்த்யம் ய: படேன் நர:
 ஸர்வ ஸித்திகரீ தஸ்ய ப்ரஸன்னா பரமேச்வரீ
 ஸாமே வஸது ஜிக்வாக்ரே பிரஹ்ம ரூபா சரஸ்வதீ
 
 சரஸ்வதி அஷ்ட மந்திரங்கள்
 
 இம்மந்திரத்தை 4 லட்சம் முறை ஜெபித்தால் பிருகஸ்பதிக்கு சமமாகலாம். இது நாராயணன் வால்மீகிக்கும், பிருகு சுக்கிரருக்கும், மரீசி பிருஹஸ்பதிக்கும்  விபாண்டகர் ரிஷ்யசிருங்கருக்கும், சூரியன் யாக்ஞவல்கியருக்கும் உபதேசித்தனர். சரஸ்வதி அந்தந்த அவயங்களைக் காக்கட்டும் என்பது இந்த அஷ்ட மந்திரங்களின் பொருள்.
 ஓம் ஸ்ரீம் ஹரீம் ஸரஸ்வத்யை ஸ்வாஹா
 ஸிரோமே பாது ஸர்வத:
 ஓம் ஸ்ரீம் வாக்தேவதாயை ஸ்வாஹா
 பாலம் மே ஸர்வ தோவது
 ஓம் ஸ்ரீம் ஸரஸ்வத்யை ஸ்வாஹேதி
 ஸ்ரோத்ரே பாது நிரந்தரம்
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் பகவத்யை ஸரஸ்வத்யை
 ஸ்வாஹேதி ஸ்ரோத்ர யுக்மம் ஸதாவது
 ஐம் ஹ்ரீம் வாக்வாதின்யை ஸ்வாஹா
 நாஸாம் மே ஸர்வ தாவது
 ஓம் ஹ்ரீம் வித்யாதிஷ்டாத்ரு தேவ்யை
 ஸ்வாஹா சோஷ்டம் ஸதாவது
 ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் ப்ராம்யை ஸ்வாஹேதி
 தந்த பங்க்திம் ஸதாவது
 ஐம் இத்யேகாக்ஷரோ மந்த்ரோ மம கண்டம்
 ஸதாவது
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் பாதுமே க்ரீவாம்
 ஸ்கந்தௌ மே ஸ்ரீம் ஸதாவது
 ஓம் ஹ்ரீம் வித்யா திஷ்டாத்ரு தேவ்யை
 ஸ்வாஹா வக்ஷ: ஸதாவது
 ஓம் ஹ்ரீம் வித்யாதி ஸ்வரூபாயை ஸ்வாஹா
 மே பாது நாபிகாம்
 ஓம் ஹ்ரீம் க்லீம் வாண்யை ஸ்வாஹேதி
 மம ஹஸ்தௌ ஸதாவது
 ஓம் ஸர்வ வர்ணாத்மி காயை பாத யுக்மம்
 ஸதாவது
 ஓம் வாக் அதிஷ்டாத்ரு தேவ்யை ஸ்வாஹா
 ஸர்வம் ஸதாவது
 ஓம் ஸர்வ கண்டவாஸின்யை ஸ்வாஹா
 ப்ராச்யாம் ஸதாவது
 ஓம் ஸர்வ ஜிஹ்வாக்ர வாஸின்யை ஸ்வாஹா
 க்நிதிஸி ரக்ஷது
 ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸரஸ்வத்யை
 புத ஜநன்யை ஸ்வாஹா
 ஸததம் மந்த்ர ராஜோயம் தக்ஷ?ணே மாம்
 ஸதாவது
 ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் த்ரயக்ஷரோ மந்த்ரோ
 நைருரித்யாம் ஸதாவது
 ஓம் ஐம் ஜிஹ்வாக்ர வாஸின்யை ஸ்வாஹா
 மாம் வாருணேவது
 ஓம் ஸர்வாம்பிகாயை ஸ்வாஹழ வாயவ்யேமாம்
 ஸதாவது
 ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் கத்யாவாஸின்யை ஸ்வாஹா
 மாம் உத்தரேவது
 ஓம் ஐம் ஸர்வ ஸாஸ்த்ர வாஸின்யை ஸ்வாஹா
 ஈஸான்யம் ஸதாவது
 ஓம் ஹ்ரீம் ஸர்வ பூஜிதாயை ஸ்வாஹா
 சோர்த்வம் ஸதாவது
 ஹ்ரீம் புஸ்தக வாஸின்யை ஸ்வாஹா
 அதோ மாம் ஸதாவது
 ஓம் க்ரந்த பீஜ ஸ்வரூபாயை ஸ்வாஹா
 மாம் ஸர்வதோவது.
 
 வாகீச்வரி மந்திரம்
 
 கண்வருஷி : விராட் சந்த : வாகீச்வரி தேவதா
 ஐம்-பீஜம் ஸ்வாஹா சக்தி
 மாத்ருகாவதங்கானி
 மந்த்பதை : பஞ்ச பிஸ்ஸம்ஸ்தைச வா
 குர்யாதங்கானி
 
 தியானம்
 
 அமலகமலஸம்ஸ்தா லேகநீ புஸ்தகோத்யத்
 கரயுகள ஸரோஜா குந்த மந்தார ஹார
 த்ருதஸஸதர கண்டோல்லாஸி கோடீர சூடா
 பவது பவபயானாம் பஞ்சனீ பாரதீ வ
 மந்த்ர : வத-வத வாக்வாதினீ ஸ்வாஹா
 கண்வருஷி : வாகீச்வரி தேவதா
 ஐம்-பீஜம் ஹ்ரீம் சக்தி : ஓம் கீலகம்
 ஐம்-ஆம் : ளாம்-ஈம் : இதி கரஷடங்க, ஹ்ருதயாதி
 ந்யாஸச்ச
 
 தியானம்
 
 ஹம்ஸாரூட பஸிதஹரஹாரேந்து குந்தாவ தாதா
 வாணீ மந்தஸ்மிதயுதமுகீ மௌலி பத்தேந்து ரேகா
 வித்யா வீணாம் ருதமய கடாக்ஷஸ்ரகா தீப்த ஹஸ்தா
 ஸுப்ராப்ஜஸ்தா பவதமிமத ப்ராப்தயே பாரதீ ஸ்யாத்
 மந்த்ர : ஓம்-ஹ்ரீம்-ஐம் ஸரஸ்வத்தைய நம: ஹ்ரீம்-ஓம்
 
 ருத்ர வாகீச்வரி மந்திரம் (யந்த்ராந்தரம்)
 
 த்ரிவிக்ரமருஷி : காயத்ரீ சந்த : ருத்ர வாகீச்வரீ தேவதா
 வாம்-பீஜம் ஸ்வாஹா சக்தி :
 1. ஸாம் ஸர்வஜ்ஞ
 2. ஸீம் அம்ருதம் தேஜோமாலினி நித்ய த்ருப்தி
 3. ஸூம்-வதவேதினி அநாதிபோத
 4. ஸைம்-வஜ்ரிணே வந்ரதராய ஸ்வந்த்ர
 5. ஸெளம்-நித்ய மலுப்த சக்திஸ ஹஜே த்ரிரூபிணே
 6. ஸ: அனந்த சக்தி (ஓம் ஸ்லீம் பஸுஹும் பட்
 பாஸுபதாஸ்த்ராய ஹஸஸ்ராக்ஷõய
 இதி கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச
 
 தியானம்
 
 ஸுப்ராபாம் த்ரீக்ஷணாம் தோர்பிப்ரதீம் பலபுஸ்தகே
 வராபயே ஸர்வபூஷாம் ருத்ரவாகீச்வரிம் பஜே
 மந்த்ர : ஓம்-வாம்-ஹ்ரீம்-ஸ்ப்யோம்-ஹயைம் ஸ்வாஹா
 
 விஷ்ணு வாகீச்வரி மந்திரம்
 
 கச்யப ருஷி : காயத்ரீ சந்த : விஷ்ணு வாகீச்வரி தேவதா
 ஸ்ப்யோம்-பீஜம் ஸ்ரீம்-சக்தி :
 பீஜேனேவ ஷடங் கானி
 தியானம்
 ஹேமாபாம் பிப்ரதீம் தோர்பி
 பலபுஸ்தத்கும்பகான்
 அபயம் ஸர்வ பூஷாட்யாம்
 விஷ்ணு வாகீச்வரீம் பஜே
 மந்த்ர : ஓம்-ஸ்ரீம்-ஸ்ப்யோம்-ஹ்ரீம்-நம
 
 நகுலீ மந்திரம்
 
 நகுலீ சரஸ்வதி மந்த்ரஸ்ய ப்ரஹ்மாருஷி :
 காயத்ரீ சந்த :
 நகுலீ சரஸ்வதி தேவதா
 விகாஸபாஜி ஹ்ருத்பத்மே
 ஸ்திதாமுல்லாஸதாயினீம்
 பரவாக் ஸ்தம்பினீம் நித்யாம் ஸ்மராமி நகுலீம் ஸதா
 மந்த்ர : ஐம்-ஓஷ்டாபிதானா நகுலீ தந்தை: ப்ரிவ்தாபவி:
 க்லீம்-ஸர்வஸ்யை வாச ஈசானா சாரு மாமிஹ வாதயேத்
 ஸம்ர : ஸெள : க்லீம்-ஐம்
 
 பரா ஸரஸ்வதீ மந்திரம்
 
 ப்ரஹ்மாருஷி : காயத்ரீ சந்த :
 பரா ஸரஸ்வதி தேவதா
 ஸெள : கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச
 தியானம்
 அகலங்கஸஸாங்காபா த்ரயக்ஷõ சந்த்ர கலாவதி
 முத்ரா புஸ்தலஸத் வாஹா பாது பரமா கலா
 மந்த்ர : ஸெள
 
 பாலா சரஸ்வதி
 
 ப்ரஹ்மாருஷி : காயத்ரீ சந்த : பாலா சரஸ்வதி தேவதா
 ஐம்-பீஜம் ஸெள : சக்தி : க்லீம்-கீலகம்
 இதி கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச-
 தியானம்
 அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
 வித்ருத ஜபபடீகா புஸ்தகாபீதி ஹஸ்தா
 இதரகரவராட்யா புல்ல கல்ஹாரஸம்ஸ்தா
 நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண ரூபா
 தியானந்தரம்
 பாலாஸ்ருணீ புஸ்தக பாஸ ஹஸ்தாம் பாலாம்பிகாம்
 ஸ்ரீலிதாம் குமாரீம்
 குமார காமேச் வரகேளி லோலாம் நமாமி
 கௌரீம் நவ வர் ஷதேஸ்யாம்
 மந்த்ர : ஐம் க்லீம் ஸெள : ஸெள : க்லீம் ஐம்
 
 நகுலீ சரஸ்வதி
 
 அஸ்ய ஸ்ரீ நகுலீ சரஸ்வதி மஹா மந்த்ரஸ்ய
 விச்வாமித்ர ருஷி : த்ரிஷ்டுப் சந்த :
 நகுலீ சரஸ்வதீ தேவதா
 ஸாரஸ்வதே மம பாதஜயே வா விநியோக :
 ஐம் க்லீம் ஸெள ஸெள க்லீம் ஐம்
 என்று கரஷடங்க ஸ்ருதயாதி ந்யாஸம்
 பூர்ப்பு வஸ்ஸுவ ரோமிதி திக் பந்த:
 
 தியானம்
 
 ஓஷ்டாப்யாம் பிஹிதைச்ச பங்க்தி நிஸிதை :
 தந்தைர்கனைஸ் ஸம்வ்ருதா
 தீக்ஷணா வஜ்ரவதத்ர ஸர்வஜகதாம் யாஸ்வாமினீ ஸந்ததம்
 ஸாமாம் சாரு கரோது வாதநிபுணம் ஸர்வத்ர ஸா வாக்ரஸா
 யேன ஸ்யாமஹமேவ ஸர்வஜகதா மத்யர்த மக்ரேஸர :
 தாக்ஷ?ர்யாரூடா மஹிதலளிதம் தாலுஜன்மா விஸங்கீ
 சஞ்சத் வீணா கலரவஸுகீ சக்ர ஸங்காஸி பாணி
 ராறோத்தும்ஸா மனஸி நகுலீ ராஜது ஸ்யாமளா யா
 ப்ரத்யங்கத்வம் பரிகதவதீ ப்ரத்யஹம் மாமகீனே
 லம் இத்யாதி பஞ்சபூஜா
 மந்த்ர: ஐம் ஓஷ்டாபிதானா நகுலீ க்லீம் தந்தை :
 பரிவ்ருதா பவி : ஸெள : ஸரவஸ்யை வாச
 ஈஸான சாரு
 மாமிக வாதயேத் வத வத
 வாக்வாதினீ ஸ்வாஹா
 ஹ்ருதயாதி ந்யாஸம் பூர்ப்புவஸ்ஸு
 ரோமிதி திக்விமோக
 த்யானம் லமித்யாதி புன : பூஜா பூஜா
 ஸமர்பணம்
 
 தாரண சரஸ்வதி மந்திரம்
 
 அஸ்ய ஸ்ரீதாரண ஸரஸ்வதீ மஹா மந்த்ரஸ்ய
 அநிராகரண ருஷி : அனுஷ்டுப் சந்த : தாரண
 ஸரஸ்வதீ தேவதா
 தியானம்
 ஸுராஸுரா ஸேவித பங்கஜா கரே விரோஜத் கமனீய புஸ்தகா
 விரஞ்சி பத்னீ கமலாஸன ஸ்திதா ஸரஸ்வதீ
 ந்ருத்யது வாசி மே ஸதா
 ஓம் நமோ ப்ரஹ்மனே தாரணம் மே அஸ்த்வனிரா
 கரணம் மே அஸ்வத்வனிரா கரணம் தாரயிதா
 பூபாஸம் கர்ணயோ: ச்ருதம் மாச்யோட்வம்
 மமாமுஷ்ய ஓம் இதி மந்த்ர :
 
 முக்யா சரஸ்வதி மந்திரம்
 
 கண்வருஷி : விராட் சந்த : முக்யா ஸரஸ்வதீ தேவதா
 வாகிதி பீஜம் : பர இதி சக்தி :
 1. ஐம் வாசஸ்பதே  2. அம்ருத
 3. ப்லுவ: 4. ப்லு :
 5. ஐம் வாசஸ்பதே அம்ருத
 6. ப்லுவ : ப்லு : இதி ஷடங்கானி
 
 தியானம்
 
 ஆஸினா கமலே கரே ஜபவடீம் பத்மத்வயம்
 புஸ்தகம் பிப்ராணா தருணேந்து காப்ரமகுடா
 முகதேந்து குந்தப்ரபா
 பாலீன் மீலிதலோசனா குசபரக்லாந்தா
 பவதூபூதயே பூயாத் வாகதி தேவதா
 முனிகணேனா ஸேவ்யமானாஸனிஸம்
 மந்த்ர : ஐம் வாசஸ்பதே அம்ருதப்லுவ: ப்லு:
 
 வாணீ சரஸ்வதி மந்திரம்
 
 கண்வருஷி : அனுஷ்டுப் சந்த :
 வாணீ ஸரஸ்வதீ தேவதா
 ஐம் பீஜம் ஹ்ரீம் சக்தி : வித்யார்தே விநியோக :
 1. ஐம் ஹ்ராம் 2. ஐம் ஹ்ரீம் 3. ஐம் ஹ்ரூம்
 4. ஐம் ஹ்ரைம் 5. ஐம் ஹ்ரௌம்
 6. ஐம் ஹ்ர :  இதிஷடங்காளி
 
 தியானம்
 
 ஹம்ஸாரூடா ஹாபப்திதஹாரேந்து குந்தாவ தாதா
 வாணீ மந்தஸ்மிதயுதமுகீ மௌலி
 பத்தேந்து ரேகா
 வித்யா வீணாம் ருதமய கடாக்ஷஸ்ரகா
 தீப்த் ஹஸ்தா
 ஸூப்ராப்ஜஸ்தா பவதமிமத ப்ராப்தயே
 பாரதீ ஸ்யாத்
 மந்த்ர: ஓம் ஹ்ரீம் க்லௌம் ஸரஸ்வத்யை நம:
 ஹ்ரீம் ஓம்
 
 நீல சரஸ்வதீ ஸ்தோத்திரம்
 
 கோரரூபே மஹாராவே ஸர்வ சத்ரு பயங்கரி
 பக்தேப்யோ வரதே தேவி த்ராஹி மாம் சரணாகதம்
 ஸுராஸுரார்ச்சிதே தேவி ஸித்த கந்தர்வ ஸேவிதே
 ஜாட்ய பாபஹரே தேவி த்ராஹி மாம் சரணாகதம்
 ஜடா ஜூட ஸமாயுக்தே லோல ஜிஹ்வாந்த காரிணீ
 த்ருத பத்திகரே தேவி
 ஸெளம்ய க்ரோததரே ரூபே சண்டரூபே நமோஸ்துதே
 ஸ்ருஸ்ரூபே நமஸ் துப்யம்
 ஜடானாம் ஜடதாம் ஹந்தி பக்தானாம் பக்தவத்ஸலா
 மூடதாம் ஹரமே தேவி
 ஹ்ரூம் ஸ்ரூம் கரமயே தேவி பலிஹோமப்ரியே நம:
 உக்ரதாரே நமோ நித்யம்
 புத்திம் தேஹி யசோ தேஹி கவித்யம் தேஹி தேஹிமே
 மூடத்வம் ச ஹரேர் தேஹி
 இந்த்ராதி விலஸத் வந்த்வ வந்திதே கருணா மயீ
 தாரே தாரதி நாதாஸ்யே
 அஷ்டம்யாம் சதுர்தஸ்யம் நவம்யாம் ய: படேந்நர
 ஷ்ண்மாஸ்தை: ஸித்தி மாப்னோதி நாத்ரகார்யா விசாரனா
 மோக்ஷõர்தீ லபதே மோக்ஷம் தனார்தீ லபதே தனம்
 வித்யார்தீ லபதே வித்யாம் தர்க்க வ்யாகரனாதிகம்
 இதம் ஸ்தோத்ரம் படேத்யஸ்து ஸததம் சர்த்தயான் வித:
 தஸ்ய ஸத்ரு: க்ஷயம் யாதி மஹாப்ரஜ்ஞா ப்ரஜாயதே
 பீடாயாம் வாபி ஸங்க்ராமே ஜாட்யே தானே ததாபயே
 ய இதம் படதி ஸ்தோத்திர சுபம் தஸ்ய ந ஸம்ஸய:
 இதி ப்ரணயே ஸ்துத்வாச யோநிமுத்ராம் ப்ரதர்ஸயேத்
 இதி நீல ஸரஸ்வதி ஸ்தோத்ரம்.
 
 சரஸ்வதி அஷ்டகம்
 
 ஸதாநீக உவாச
 மகாமதே மஹா ப்ராஜ்ஞ ஸர்வ
 சாஸ்த்ர விசாரதா
 அக்ஷ?ண கர்ம பந்தஸஸ்து புரு÷ஷா
 த்விஜ ஸத்தம
 மாணே யஜ்ஜ பேஜ்ஜப்யம்
 யஞ்ச பாவ மனுஷ்மரண்
 பரமபத மவாப் னோதி தன்மே
 ப்ருஹீ மகாமுனே
 சௌநக உவாச
 இதமேவ மஹா ராஜா பிருஷ்டம்
 வாம்ஸ்தே பிதாமஹ:
 பீஷ்மம் தர்ம விதாம் ஸ்ரேஷ்டம்
 தர்ம புத்ரோ யுதிஷ்டிர:
 யுதிஷ்ட்ர உவாச
 பிதாமஹ மகா பிராஜ்ஞ
 ப்ருஹஸ்பதி சாஸ்திர விசாரதா
 ப்ருஹஸ்பதி ஸ்துதா தேவி
 வாகீசாய மகாத்மனே
 ஆத்மானம் தர்ச யாமஸா
 ஸூர்ய கோடி ஸமப்ரபாம்
 ஸரஸ்வதி உவாச
 வரம் விருணீஷ்வ பத்ரந்தே
 யத்தே மனஸி வர்த்ததே
 பிருஹஸ்பதி உவாச
 யதிமே வரதா தேவி
 திவ்ய ஜ்ஞானம் பிரயச்சமே
 தேவி உவாச
 ஹந்ததே நிர்மலம் ஞானம்
 குமதி த்வம்ஸ காரம்
 ஸ்தோதத் ரேணா நேந யே பக்தயா
 மாம் ஸ்துவன் தி மநீஷிண:
 பிருஹஸ்பதி உவாச
 லபதே பரமம் ஜ்ஞானம்
 யத் ஸுரைரபி துர்லபம்
 பிராப்னோதி புரு÷ஷா நித்யம்
 மஹா மாயா ப்ரஸாதத:
 சரஸ்வதி உவாச
 திரிஸந்நித்யம் பிரயதோ நித்யம்
 படே அஷ்டக முத்தமம்
 தஸ்ய கண்டே ஸதாவாஸம்
 கரிஷ்யாமி நஸம்ஸய:
 ப்ரஹ்ம ஸ்வரூபா பரமா
 ஜ்யோதி ரூபா ஸநாதரீ
 ஸர்வ வித்யாதி தேவி யா தஸ்யை
 வாண்யை நமோ நம:
 விஸர்க்க பிந்து மாத்ராஸு
 யத்திஷ்டான மே வச
 அதிஷ்டாத்ரீ ச யா தேவி
 தஸ்யை நித்யை நமோ நம:
 வ்யாக்யா ஸ்வரூபா ஸா தேவீ
 வ்யாக்யா திஷ்டாத்ரு ரூபிணீ
 ய யா விநா பிரஸங்க யாவாந்
 ஸங்க்யரம் கர்த்தும் ந சக்யதே
 கால ஸங்க்யா ஸ்வரூபாயா
 தஸ்யை தேவ்யை நமோ நம:
 ஸ்மிருதி சக்திர் ஞான சக்தி:
 புத்தி சக்தி ஸ்வரூபிணி
 பிரதிபா கல்பனா சக்தி யா ச
 தஸ்யை நமோ நம:
 க்ருபாம் குரு ஜகன் மாதா
 மாமேவம் ஹத தேஜஸம்
 ஞானம் தேஹி ஸ்மிருதிம் வித்யாம்
 சக்திம் சிஷ்ய ப்ரபோதினிம்
 யாஜ்ஞவல்க்ய க்ருதம் வாணீ
 ஸ்தோத்திரம் ஏதத் துய: படேத்
 ஸ கவீந்தரோ மஹா வாக மீ
 பிருஹஸ்பதி ஸமோ பவேத்
 ஸ பண்டித ஸ்ச மேதாவீ
 ஸுகவ்நித்ரோ பவேத் த்ருவம்
 
 சரஸ்வதி ஸூக்தம்
 
 ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜிநீலதீ
 தீநாமவித்ர்யவது
 
 சரஸ்வதி தேவி அன்னம் முதலான பொருள்களையும் ஸூக்ஷ?ம புத்தியின் வாயிலாக அறியத்தக்க சகல வித்தைகளையும் நமக்குக் கொடுத்து, நம் பூஜாதிகளால் திருப்தியடைந்து நம்மை நன்றாகக் காப்பாற்ற வேண்டும்
 
 ஆநோ திவோ ப்ருஹத: பர்வதாதா
 ஸரஸ்வதீ யஜதா கந்து யஜ்ஞம்
 ஹவம் தேவீ ஜுஜுஷாணா க்ருதாசீ
 சக்மாம் நோ வாசமுசதீ ச்ருணோது
 
 அனைவரும் வழிபடத் தகுந்த சரஸ்வதி தேவி மூன்றாவது உலகத்திலோ மேரு மலையிலோ வசித்தாலும் எங்களுடைய வழிபாட்டை ஏற்றுக் கொள்வதற்காக,சுகத்தைக் கொடுக்கக் கூடிய வேதரூபமான ஸ்தோத்திர வார்த்தைகளையும் அழைப்பையும் விரும்பியவளாக, இளகிய தன்மையுடன் அவசியம் வந்து, பூஜையைப் பெற்று எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.
 
 அகஸ்தியர் அருளிய சரஸ்வதி ஸ்தோத்திரம்
 
 யா குந்தேந்து துஷார ஹாரதவளா
 யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
 யா வீணா வரதண்ட மண்டிதகரா
 யாச்வேதபத்மாஸனா
 யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
 தேவைஸ் ஸதா பூஜிதா
 ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ
 நிச்சேஷ ஜாட்யாபஹா
 தோர்ப்பிர்யுக்தா சதுர்ப்பி:
 ஸ்படிக மணிநிபை: அக்ஷமாலாம் ததானா
 ஹஸ்தேநைகேன பத்மம் ஸிதமபி ச
 சுகம் புஸ்தகஞ் சாபரேண
 பாஸா குந்தேந்து சங்க ஸ்படிகமணி நிபா
 பாஸ மானா(அ) ஸமானா
 ஸாமே வாக்தேவதேயம் நிவஸது
 வதனே ஸர்வதா ஸூப்ரஸன்னா
 ஸூராஸூரஸேவித பாதபங்கஜா
 கரே விராஜத் கமநீய புஸ்தகா
 விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா
 ஸரஸ்வதீ ந்ருத்யது வாசி மே ஸதா
 ஸரஸ்வதீ ஸரஸிஜ கேஸரப்ரபா
 தபஸ்வினீ ச்ரிதகமலாஸன ப்ரியா
 கனஸ்தனீ கமலவிலோல லோசனா
 மனஸ்வினீ பவது வரப்ரஸாதினீ
 ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
 வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா
 ஸரஸ்வதி நமஸ்துப்யம்ஸர்வதேவி நமோ நம:
 சாந்தரூபேசசிதரே ஸர்வயோகே நமோ நம:
 நித்யானந்தே நிராதாரே நிஷ்களாயை நமோ நம:
 நவித்யாதரே விசாலாக்ஷ?யை சுத்தஜ்ஞானே நமோ நம:
 சுத்தஸ்ப்படிகரூபாயை ஸுக்ஷ?மரூபே நமோ நம:
 சப்தப்ரஹ்மி சதுர்ஹஸ்தே ஸர்வஸித்யை நமோ நம:
 முக்தாலங்க்ருத ஸர்வாங்க்யை மூலாதாரே நமோ நம:
 மூலமந்த்ரஸ்வரூபாயை மூலசக்த்யை நமோ நம:
 மனோன்மனி மஹாயோகே வாகீச்வர்யை நமோ நம:
 சக்த்யை வரதஹஸ்தாயை வரதாயை நமோ நம:
 வேதாயை வேதரூபாயை வேதாந்தாயை நமோ நம:
 குணதோஷ விவர்ஜின்யை குண தீப்த்யை நமோ நம:
 ஸர்வஜ்ஞானே ஸதா நந்தே ஸர்வரூபே நமோ நம:
 ஸம்பன்னாயைகுமார்யை ச ஸர்வஜ்ஞேதே நமோ நம:
 யோகாநார்ய உமாதேவ்யை யோகானந்தே நமோ நம:
 திவ்யஜ்ஞான த்ரிநேத்ராயை திவ்யமூர்த்யை நமோ நம:
 அர்த்தசந்த்ர ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
 சந்த்ராதித்ய ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
 அணுரூபேமஹாரூபே விச்வரூபே நமோ நம:
 அணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:
 ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
 நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:
 பத்மஜா பத்மவம்சாச பத்மரூபே நமோ நம:
 பரமேஷ்ட்யை பராமூர்த்யை நமஸ்தே பாபநாசினீ
 மஹாதேவ்யை மஹாகாள்யை மஹாலக்ஷ?ம்யை நமோ நம:
 ப்ரஹ்மவிஷ்ணு சிவாயை ச ப்ரஹ்மநார்யை நமோ நம:
 கமலாகர புஷ்பாயை காமரூபே நமோ நம:
 கபாலீ கரதீப்தாயை காமதாயை நமோ நம:
 
 சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்
 
 சரஸ்வதி மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
 ஸ்ரீ ப்ரதா பத்மநிலையா பத்மாழீ பத்மவகத்ரகா
 சிவானுஜா புஸ்தகப்பிருத் ஞானமுத்ரா ரமாபரா
 காமரூபா மஹாவித்யா மகாபாதக நாசினி
 மகாஸ்ரயா மாலீநீச மகாபோகா மகாயுஜா
 மகாபாகா மகோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
 மகாகாளீ மகாபாஸா மஹாகாரா மஹாங்குசா
 பீதாச விமலா விஸ்வா வித்யுன் மாலாசா வைஷ்ணவி
 சந்திரிகா சந்திர வதனா சந்திரலேகா விபூஷிதா
 ஸாவித்ரீ ஸுர ஸாதேவி திவ்யாலங்கார பூஷிதா
 வாக்தேவி வஸுதா தீவ்ரா மகா பத்ரா மகா பலா
 போகதா பாரதீபாமா கோவிந்தா கோமதீ சிவா
 ஜடிலா வந்திய வாஸாச விந்தியாசல விராஜிதா
 சண்டிகா வைஷ்ணவீ பிராஹ்மீ
 பிரஹ்மஞ்ஞானைக ஸாதநா
 ஸெளதாமினி ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
 ஸுவாஸினி ஸுநாஸாச விநித்ரா பத்ம லோசநா
 வித்யாரூபா விசாலாக்ஷ? ப்ரம்மஜாயா மஹாப்லா
 திரயீமூர்த்திஸ் திரிகாலஞ்ஜா த்ரிகுணா சாஸ்திர ரூபிணி
 சும்பாசுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா
 ரக்த பீஜ நிஹந்த் ரீ ச சாமுண்டா சாம்பிகா ததா
 முண்டகாய ப்ரஹரணா தூம்ர லோசனா மர்த்தனா
 ஸர்வ தேதூ ஸ்ததா ஸெளம்யா ஸுராஸு நமஸ்கிருதா
 காளராத்ரீ கலாதாரா ரூப ஸெளபாக்ய தாயினி
 வாக்தே வீச வரா ரோஹா வாரிஜாஸனா
 சித்ராம்பரா சித்ர கந்த்தா சித்ரா மால்ய விபூஷீதா
 காந்தா காம ப்ரதா வந்தியா வித்யாதரா ஸுபூஜிதா
 ஸ்வேதா நநா நீலபுஜா சதுர் வர்க்க பலப்ரதா
 சதுரா நந ஸாம்ராஜ்யா ரக்த மத்யா நிரஜ்ஜநா
 ஹம்ஸாஸன நீல ஜங்கா பிரம்ம விஷ்ணு சிவாத்மிகா
 ஏவம் ஸரஸ்வதி தேவ்யா நாம் நாமாஷ் டோத்தரம் சதம்.
 
 ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க
 
 1. விதேஹி தேவி கல்யாணம்
 விதேஹி விபுலாம் ச்ரியம்
 ரூபம் தேஹி ஜயம் தேஹி
 யசோ தேஹி த்விஷா ஜஹி.
 
 2. பத்னீம் மனோரமாம் தேஹி
 மானோவ்ருத்தனு ஸாரீனீம்
 தாரினீம் துர்கஸம்ஸார
 ஸாகரஸய குலோத்பவாம்.
 
 3. விதேஹி தேவி கல்யாணம்
 விதேஹி விபுலாம் ச்ரியம்
 ரூபம் தேஹி ஜயம் தேஹி
 யசோதேஹி த்விஷா ஜஹி
 
 பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்
 
 வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க்கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.
 
 ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி
 யோவ சங்கரீ ஸகல ஸ்தவர
 ஜங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம்
 சீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம
 
 இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து ஆசி பெற வேண்டும்.
 
 திருமணம் விரைவில் நடைபெற இன்னொருவித வழிபாட்டு முறை உள்ளது. கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி அல்லது துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
 
 கஜலட்சுமிக்கு என்றாலும் துர்க்கைக்கு என்றாலும் சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும், கிழக்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும்.
 
 நாமோ விவஸ்தே பிரும்மன்
 பாஸ்வதே விஷ்ணு தேஜஸே
 ஜகத் ப்ரஸவித்ரே ஸுர்யாய
 ஸவித்ரே கர்ம தாயினே
 ஸுர்யாய நம: இதம் அர்க்யம்:
 
 இதை மும்முறை கூறி நீரை தாரை வார்க்க வேண்டும். இதனால் ஏழு ஜென்மத்துக்கும் மாங்கல்ய பலம் ஏற்படும். திருமணமும் விரைவில் கைகூடும். இதே போல காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திரு மணம் கைகூடும்.
 
 துளஸீமே சிரப்பது
 பலம் பங்கஜ தாரிணி
 த்ரி செனமே பத்ம நயனா
 ஸ்ரீஸகி ஸ்ரவ ணேமம
 கிறாணம் சுகந்தா மேபாது
 முகஞ்ச சுமுகீ மம
 ஸகந்தென கல்ஹாரிணீ பாது
 ஹ்ருதயம் விஷ்ணு வல்லபா
 புஷ்பதா மத்மயம் பாது
 நாபிம் ஸெளபாக்ய தாயிணி
 கடிதம் குண்டலனி பாது
 ஊரு வாத வந்திதா
 ஜெனனீ ஜானுனீ பாது
 ஐஸ்கே சகல வந்திதம்
 நாராயணப் ப்ரியே பாது
 ஸர்வாஸ்கம் ஸர்வ ரக்ஷகா
 ஸங்கடே விடிமே துர்கே
 பயே வாதே மஹா ஹவே
 ராத்யஹ ஸந்த யோ ஹேபாது
 துளஸீ ஸர்வத ஸதா
 இதீதம் பரமம் குஹ்யம்
 துளஸ்யா கவசம் முதா
 துளஸீ கானனே திஷ்டன்
 ஆஸீ னோவா ஜபேத்யதி
 ஸர்வவான் காமான் அவாப் னோத
 விஷ்ணு சாயுஜ்ய முச்யதி
 
 எனக்கூறி கற்பூர தீபம் காட்டி வணங்கி வரவேண்டும். இவ்வாறு நாள்தோறும் பக்திப் பெருக்குடன் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
 
 நல்ல வரன் அமைய மந்திரம்
 
 அபிராமி அந்தாதி பதிகம்
 அதிசயமான வடிவுடை
 யாள் அரவிந்த மெல்லாம்
 துதிசய ஆனன சுந்தர
 வல்லி துணை இரதி
 பதிசய மானது அபசய
 மாகமுன் பார்த்தவர்தம்
 மதிசய மாகவன்றோவாம
 பாகத்தை வவ்வியதே
 
 தேவி அபிராமி அன்பும் அருளும் பொங்கும் எழிலுடையவள். அத்தனைத் தாமரை மலர்களும் துதிக்கும் வெற்றி மிகும் முகத்தழகு சுடர்வீசும் கொடி போன்றவள்.
 அத்தகைய அம்பாள், ரதி தேவியின் மணாளனாகிய மன்மதனையே விழியால் எரித்த எம்பிரானின் மனத்தை விழியால் வெற்றி கொண்டுதான் இடபாகத்தில்
 அமர்ந்தருளினாள்.
 
 திருமணம் நிறைவேற மந்திரம்
 
 திங்கட்பகவின்மணம் நாறும்
 சீறடி சென்னிவைக்க
 எங்கட்கு ஒருதவம் எய்திய வாஎண்
 ணிறந்த விண்ணோர்
 தங்கட்கும் இந்தத் தவமெய்து
 மோதரங் கக்கடலுள்
 வெங்கட் பணியணை மேல் துயில்
 கூரும் விழுப்பொருளே.
 
 பாற்கடலின் அலைகளுக்கிடையே கொடிய கண்களையுடைய பாம்பணையின் மேல் வைஷ்ணவி என்னும் பெயருடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அன்னை அபிராமியே! பிறைநிலவின் மணம் வீசும் சிறந்த நின் திருவடிகளை எங்கள் சிரத்தின் மேல் கொள்ள எங்களுக்கு வாய்க்கப் பெற்ற பாக்கியம் வேறு தேவர்களுக்கும் வாய்க்குமோ.
 
 மாங்கல்ய பாக்கியம் நிலைக்க
 
 சில பெண்களின் ஜாதகத்திலேயே மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். சிலரது கணவர்களுக்குக் கண்டங்கள் ஏற்படலாம். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி வரவேண்டும்.
 
 1. ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய
 ஜராம்ருத்யு ஹரிணீம்
 விபத்யந்தே விச்வே
 விதிசதமகாத்யா திவிஷத:
 
 2. கராளம் பத் க்ஷவேளம்
 கபளித வத: கால கலநா
 நசம்போ: தந்மூலம்தவ
 ஜனநி தாடங்க மஹிமா
 
 (அமிர்தத்தைச் சாப்பிட்டும் தேவர்கள் ஆபத்தைச் சந்திக்கிறார்கள். உன்னுடைய தாடங்க மகிமையால்தான் விஷமுண்ட பரமன்கூட மரணத்தை அடையவில்லை.
 
 சுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரட்சாம்பிகை ஸ்தோத்திரம்
 
 அம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷ?தர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது.
 
 ஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப
 ரக்ஷõம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம்  (ஸ்ரீ)
 வாதபீதடே வாமபாகே - வாம
 தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம்
 மாந்யா வரேண்யாவதான்யா - பாஹி
 கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான்  (ஸ்ரீ)
 ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõ புரேயா - திவ்ய
 ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ
 தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
 ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம்  (ஸ்ரீ)
 ஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர
 வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
 திவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ
 பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா  (ஸ்ரீ)
 கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி
 காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷõ கரீம் த்வாம்
 பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப
 ரக்ஷõர்த்த மாராது உபேதைரு பேதாம்  (ஸ்ரீ)
 ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய
 கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
 ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
 ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம்  (ஸ்ரீ)
 ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ?
 தானந் தராமேண தேவ்யாஸ் ஸுதுஷ்ட்யை
 நித்யம் படேத்யஸ்து பக்தியா - புத்ர
 பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம்:  (ஸ்ரீ)
 
 தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ஸ்லோகம்
 
 இது சாவித்திரிஸ்ரீ, சாவித்திரி தேவியை பூஜித்து நமஸ்கரித்து பிரார்த்தித்த ஸ்லோகம். காலையில் தினமும் ஜெபிக்க வேண்டியது. கவனமாகப் படித்து பிழையி
 ல்லாமல் சொல்லவும்.
 ஓம்கார பூர்விகேதேவி வீணாபுஸ்தக தாரிணி
 வேத மாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே
 பதிவ்ரதே மஹாபாஹே பர்துச்ச ப்ரியவாதினி
 அவைதவ்யம்ச ஸெளபாக்யம் தேஹித்வம் மமஸுவ்ருதே
 புத்ரான் பௌத்ராம் ஸ்ச ஸெளக்யம்ச ஸெளமாங்கல்யம் ச தேஹிமே
 
 தீர்க்க சௌமாங்கல்யம் பெற
 
 ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
 விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத:
 கராளம் யத் க்ஷ?வேளம் கபளித வத; கால கல நா
 நசம்போ: தந்மூலம் தவ ஜனநி தாடங்க மஹிமா.
 ப்ருக்ருதிம் ஜகதாம்பாது பதிபுத்ரவ கீஷுச
 யத்ந்ரே ஷுபூஜயேத் தேவீம் தநஸந்தான ஹேதவே
 இஹலோகஸுகம்புங்கத் வாயாத் யந்தேதேஸ்ரீவிபோ: பதம்
 சாக்ஷúர் நிவேஷப்ரளய: யஸ்யாய் ஸர்வாந்தராத்மநே;
 உந்மீல நேவுநஸ் ஸ்ருஷ்டி; தஸ்யா பூஜாவிதாநத;
 க்ருஹீத்வா ஸ்வாமி நம்ஸாசச ஸாவித்ரி நிஜமாலயம்
 லக்ஷ வர்ஷம் ஸுகம் புங்கத்தவா தேவீ லோகம் ஜகாமஸா.
 
 மாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி
 
 துணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற
 தாயும் சுருதிகளின்
 பணையும் கொழுந்தும் பதி கொண்ட
 வேரும் பனிமலர்பூங்
 கணையும் கருப்புச்சிலையுமென்
 பாசாங்குசமும் கையில்
 அணையும் திரிபுர சுந்தரி
 யாவது அறிந்தனமே.
 
 அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.
 
 இல்வாழ்க்கையில் இன்பம் பெற
 
 ஆனந்த மாய் என்அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
 வானந்தமான வடிவுஉடை யாள்மறை நான்கினுக்கும்
 தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
 கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே.
 
 ஐம்பூத வடிவாகத் திகழ்பவள் அபிராமி. அமிர்தமாகவும், அறிவாகவும், ஆனந்தமாகவும் விளங்குகிறாள். வேதங்களாலும் அறிய முடியாத அம்பிகையின் திருவடித் தாமரைகள் திருவெண் காட்டிலே (சுடலையில்) திருநடமிடும் எம்பிரானின் தலை மாலையாக விளங்குகின்றன.
 
 நல்ல குழந்தைகளாக வளர
 
 தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
 நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும்
 அஞ்சம்பம் இக்கு அலர் ஆகநின் றாய் அறியார் எனினும்
 பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே
 
 மலர் அம்புகளும், நீண்ட கரும்பு வில்லும் கொண்டிருக்கும் அபிராமி வல்லியே! உன் தவநெறியே அன்றி அடைக்கலம் வேறு ஒன்றுமில்லை என நான் அறிந்தும் அவ்வழியில் முயன்று நடைபயில எண்ணவில்லை. பேதையரைப் போன்றவர்கள் இந்த செம்பஞ்சுக் குழம்பு ஒளிவீசும் பாதங்களை உடைய பெண்கள். இவர்கள்
 தாம் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள். எனவே விரைந்து எனக்கு அருள்புரிவாய் அன்னையே!
 
 ஆண் குழந்தை ப்ராப்த்தி உண்டாக
 
 ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
 தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்
 முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
 மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே
 
 அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு  ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு !
 
 குழந்தைப் பேறு உண்டாக
 
 தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
 யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
 சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
 நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே
 
 திருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன. மாலையோ கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள். வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு. அந்த அன்னை எனக்கென வைத்த செல்வமோ தாமரைத் திருவடிகள்.
 
 கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கி வாழ
 
 வருந்தா வகை என் மனத்தா
 மரையினில் வந்துபுகுந்து
 இருந்தாள் பழைய இருப்பிட
 மாக இனிஎனக்குப்
 பொருந்தா தொருபொருள்
 இல்லைவிண் மேவும் புலவருக்கு
 விருந்தாக வேலை மருந்தா
 னதைநல்கும் மெல்லியலே
 
 திருபாற்கடலிலே தோன்றிய அமிர்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிடக் காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத் தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டா?
 
 கல்யாண சித்தி பெற மந்திரம்
 
 வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும். தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.
 
 மந்திரம்
 
 ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
 ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
 ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
 ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
 சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
 சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்
 மம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா !
 
 தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்
 
 சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும்.
 
 இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.
 
 அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
 மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
 சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
 க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
 மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
 த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
 க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
 க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
 பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
 த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
 ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
 லம்-இத்யாதி பஞ்சபூஜா
 
 மந்திரம்
 
 ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத
 கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
 தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:
 ஹ்ருதயாதி-ந்யாஸ
 பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக
 த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம்
 
 நரசிம்ம மந்திரம்
 
 அஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய
 ப்ரும்மா ருஷி: அநுஷ்டுப்ச்சந்த்:
 ஸ்ரீ லக்ஷ?மீ ந்ருஸிம்மகோ தேவதா-ஸ்ரீ லக்ஷ?மீ
 ந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
 உக்ரம் வீரம் - அங்குஷ்டாப்யாம் நம
 மஹா விஷ்ணும்-தர்ஜனீப்யாம் நம
 ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்-மத்ய மாப்யாம் நம
 ந்ருஸிம்மம் பீஷணம்-அநாமிகாப்யாம் நம
 பத்ரம் ம்ருத்யூம்ருத்யும்-கநிஷ்டிகாப்யாம் நம
 நமாம்யஹம்-கரதலகரப்ருஷ்டாப்யாம் நம
 உக்ரம் வீரம்-ஹ்ருதயாய நம
 மஹாவிஷ்ணும்-சிரஸே ஸ்வாஹா
 ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்-சிகாயை வஷட்
 ந்ருஸிம்மம் பீஷணம்-கவசாய ஸும்
 பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ராத்யாய வெளஷட்
 நமாம்யஹம்-அஸ்த்ராய பட்
 ஓம் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:
 
 தியானம்
 
 மாணிக்யாதி ஸமப்ரபம் நிஜருஜா ஸந்த்ராஸ்ய
 ர÷க்ஷõகணம்: ஜாநுந்யஸ்த கராம்புஜம்
 த்ரிநயனம் ரத்நோல்லஸத் பூஷணம்
 பாஹுப்யாம் த்ருத சங்க சக்ர மநிசம் தம்ஷ்ட்ரோக்ர
 வக்த் ரோஜ்வலம்: ஜ்வாலா ஜிஹ்வ முதக்ர
 கேச நிவஹம் வந்தே ந்ருஸிம்மம் விபும்
 லம்-பிருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
 அம்-ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்ப்பயாமி
 யம்-வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி
 ரம்-வஹ்னி யாத்மனே தீபம் தர்சயாமி
 வம்-அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி
 ஸம்-ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமீ
 
 மூலமந்திரம்
 உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்
 ஸர்வதோ முகம்! ந்ருஸிம்மம் பீஷணம்
 பத்ரம் மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்
 
 துக்கம் விலக மந்திரம்
 
 துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம் நவநவாம் தேவீம் குமாரீமஹம்
 நித்யம் ஸர்வபயேன பக்திபரித: ஸூக்தேயதாம்னாயதே
 துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே மந்த்ரம் ஸதா ஸ்ருத் க்ருதான்
 அஸ்மான் ரக்ஷணதீக்ஷ?தாம் ஸுமஹதீம் வந்தே ஜகன்மாதரம்
 
 துர்க்கை அம்மா என் உள்ளத்தில் குமாரியாக இருக்கிறாள். அவளை பயபக்தியுடன் சொன்னபடி துர்கா தேவி அம்பாளை சரணடைகிறேன் என்ற மந்திரத்தை ஹ்ருதயத்திலேயே ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷ?ப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி ஜகன்மாதாவை சரணம் அடைகிறேன். இந்த நவதுர்கா ஸ்லோகம் துர்க்காம் என்று ஆரம்பித்து வந்தே ஜகன்மாதரம் என்று முடிக்கும். இதைப் பாராயணம் செய்பவர்களுக்கு கஷ்டம், நோய், துக்கம் வராது என்பது சத்யம்.
 
 சௌபாக்கிய லட்சுமி
 
 ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ:
 ஸெளந்தர்ய ரத்னாகரா:
 பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ:
 ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
 ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை:
 ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
 ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம்
 ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே
 
 சௌமாங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம், ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அம்மாளை ஜெபிக்கிறேன்.
 
 நன்றி: வன்னிவிநாயகர் புத்தக நிலையம், மதுரை.
 |  |